April 28, 2024

தென்காசி சரித்திரம்(17)-ஆனையூர் குடைவரைக் கோயிலும், காவல் மண்டபமும்-28-04-2024

 தென்காசி சரித்திரம்(17)-ஆனையூர் குடைவரைக் கோயிலும், காவல் மண்டபமும்-28-04-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

ஆனையூர்  குடைவரைக் கோயில்

தென்காசி மாவட்டம்,

சங்கரன்கோவில் தாலூகாவில்

உள்ளது

 

இது பாண்டியர்களால்

கட்டப்பட்டது

 

சோழர்கள் இதுவரை

எந்த ஒரு

குடைவரைக்

கோயிலையும்

கட்டவில்லை

 

குடைவரைக் கோயிலை

எப்படி கட்டுவது

என்ற முறை

அவர்களுக்குத் தெரியாது

அதனால் சோழர்கள்

கோயிலை மட்டுமே

கட்டினர்

 

ஆனால் பாண்டியர்கள்

உலகம் வியக்கும் வகையில்

விஞ்ஞானிகளே

அதிசயிக்கும் வகையில்

இன்று இல்லாத மிகப்பெரிய

தொழில்நுட்பத்தைப்

பயன்படுத்தி

கோயில்களையும்,

குடைவரைக்

கோயில்களையும்

சோழர்கள் கட்டிய

கோயில்களை விட

சிறப்பான முறையில்

கட்டியுள்ளனர்

 

பாண்டியர்களின்

வரலாற்றைப்

படிப்போம்

பாண்டியர்களின்

சிறப்புகளைப்பற்றித்

தெரிந்து கொள்வோம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

 

-----28-04-2024

-----ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////