February 27, 2024

பட்டினத்தார்-(9)-ஆவியோடு காயம் அழிந்தாலும், மேதினியில் பாவியென்று நாமம் படையாதே-27-02-2024

 பட்டினத்தார்-(9)-ஆவியோடு காயம் அழிந்தாலும், மேதினியில் பாவியென்று நாமம் படையாதே-27-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

நாம் செத்த பிறகு

நம்முடைய பிணத்தைப் பார்த்து

அழுவதற்கு நான்கு பேராவது

வர வேண்டும் என்று

சொல்வது தவறானது

 

நாம் செத்த பிறகு

நான்கு பேர் வந்தால் என்ன

நான்காயிரம் வேர் வந்தால் என்ன

நான்கு லட்சம் பேர் வந்தால் என்ன

பிணத்திற்கு ஒன்றும் தெரியாது

 

இருக்கும் போது நமக்கு

உதவிகள் செய்ய

எத்தனை பேர்கள்

வந்தார்கள் என்பது

தான் முக்கியம்

அதற்கு ஆட்கள்

சேர்க்க வேண்டும்

எப்படி என்பதைப்

பட்டினத்தார் பாடல்

மூலம் தெரிந்து

கொள்ளலாம்

 

 

நன்றி

 

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

-------27-02-2024

-------செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////