February 17, 2024

பட்டினத்தார்-(4)-முன்னையிட்ட தீ முப்புரத்திலே-17-02-2024

 

பட்டினத்தார்-(4)-முன்னையிட்ட தீ முப்புரத்திலே-17-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

முன்னையிட்ட தீ முப்புரத்திலே என்றால்

முதலில் சிவபெருமான் முப்புரத்தை எரித்தார்

 

பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே என்றால்

பிறகு அனுமான் இலங்கையை எரித்தார்

 

அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே என்றால்

நாம் பிறப்பதற்கு தாய் தன் அடிவயிற்றிலே

தீ இட்டாள்

இந்த மூன்று தீக்களும் உண்மையாக இருந்தால்

நான் வைக்கும் தீயும் எரியட்டும்

என்று இந்த பாடலுக்கு அர்த்தம்

சொல்லப்படுகிறது

 

ஆனால் இந்தப் பாடலுக்கு இது அர்த்தம் இல்லை

உண்மையான அர்த்தம் என்ன என்று பார்ப்போம்

 

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 17-02-2024

-------சனிக் கிழமை

////////////////////////////////////////////////////////////