March 06, 2024

பட்டினத்தார்-(13)-இருப்பது பொய் போவது மெய்யென்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை எண்ணாதே-06-03-2024

 

பட்டினத்தார்-(13)-இருப்பது பொய் போவது மெய்யென்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை எண்ணாதே-06-03-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

இந்த உலகத்தில் மூன்றே

மூன்று பேர்கள் தான்

வாழ்கிறார்கள்

 

நல்லவர்கள்

கெட்டவர்கள்

நல்லவர்கள் போல் நடிப்பவர்கள்

 

எவ்வளவு

பிரச்சினைகள் வந்தாலும்

கஷ்டங்கள் வந்தாலும்

துன்பங்கள் வந்தாலும்

நல்லவர்கள் வாழ

முடியும்

எப்படி என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-------06-03-2024

-------புதன் கிழமை

///////////////////////////////////////////////