August 07, 2023

திருக்குறள்-(13)-தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்-07-08-2023

 திருக்குறள்-(13)-தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்-07-08-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

குறள் 305

பால் அறத்துப்பால்

அதிகாரம் வெகுளாமை

அதில் இடம் பெறும்

திருக்குறள்

 

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்

இந்தத் திருக்குறளுக்கு

பொதுவாக சொல்லப்படும் கருத்து

ஒருவன் தன்னைத் தான் காத்துக்

கொள்வதானால், சினம்

வராமல் காத்துக் கொள்ள வேண்டும்

காக்காவிட்டால் சினம்

தன்னையே அழித்து விடும்

என்பதே இந்தத் திருக்குறளுக்கு

பொதுவாக சொல்லப்படும் கருத்து

 

இந்த திருக்குறளுக்கு உண்மையில்

என்ன அர்த்தம் என்று பார்ப்போம்


நன்றி


------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 07-08-2023

------- திங்கட் கிழமை

///////////////////////////////////////////////////////