March 04, 2024

பட்டினத்தார்-(12)-இப்பிறப்பை நம்பி இருப்பாரோ நெஞ்சகமே-04-03-2024

 பட்டினத்தார்-(12)-இப்பிறப்பை நம்பி இருப்பாரோ நெஞ்சகமே-04-03-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

நாய்கள் குரைப்பதை

கேட்காதே

 

நாய்கள் குரைப்பதை

கேட்டால் எப்படி
தூக்கம் என்பது

வராதோ

 

அதைப்போல்

நம்மைச் சுற்றி

இருப்பவர்கள்

நம்மைப்பற்றி

தவறாகச்

சொல்பவைகளைக்

கேட்டுக் கொண்டு

இருந்தால்

நிம்மதி என்பது

போய்விடும்

நம்மால் நிம்மதியாக

வாழ முடியாது

என்பதை

பட்டினத்தார்

இப்பிறப்பை என்ற

பாடலின் மூலம்

எவ்வாறு

தெளிவுபடுத்துகிறார்

என்பதைப்பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-------04-03-2024

-------திங்கட் கிழமை

///////////////////////////////////////////////