April 17, 2024

தென்காசி சரித்திரம்-(13)-தண்ணீர் இல்லாத குற்றாலத்தைப் பார்த்து இருக்கிறீர்களா?-17-04-2024

 

தென்காசி சரித்திரம்-(13)-தண்ணீர் இல்லாத குற்றாலத்தைப் பார்த்து இருக்கிறீர்களா?-17-04-2024

 

 

அன்பிற்கினியவர்களே!

 

மாயை என்ற இருள்

விலகினால்

எப்படி இறைவனைக்

காண முடியுமோ

அதைப் போல

குற்றாலத்தில்

தண்ணீர் கொட்டாத போது

இறைவனைக் காணலாம்

 

இந்த உலகத்தில்

குறை உடையவன்

என்று யாரும் இல்லை

 

குறைகளுக்குள்

எல்லாம் வல்ல

அந்த இறைவன்

இருக்கிறான் என்பதை

உணர்ந்து கொண்டால்

நாம் முதலில்

மனிதன் ஆகலாம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----17-04-2024

-----புதன் கிழமை

///////////////////////////////////////////////