September 02, 2023

பழமொழி–(12)-அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்-02-09-2023

 பழமொழி–(12)-அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்-02-09-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

அரசன் அன்றே கொல்வான்

தெய்வம் நின்று கொல்லும்

என்ற பழமொழிக்கு

மனிதர்கள் செய்யும்

தவறுக்கு அரசன்

உடனே தண்டனை

அளிப்பான்

ஆனால் தெய்வம்

பொறுமையாக நின்று

தான் தண்டனை அளிக்கும்

என்பது தான்

இந்தப் பழமொழிக்கு

பொதுவாக

வழங்கப்படும்

அர்த்தம்

 

இதன்

உண்மையான

அர்த்தம் என்ன

என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 02-09-2023

-------சனிக் கிழமை

///////////////////////////////////////////////




//////////////////////