தென்காசி சரித்திரம்-(36)-வீரசிகாமணி கற்படுக்கை-(2)-08-06-2025
அன்பிற்கினியவர்களே,
சமண மதத்தைச் சார்ந்தவர்கள்
தமிழ் மொழிக்கும்
தமிழ் மக்களுக்கும்
கல்வி,மருத்துவம்,
இடம்
ஆகியவற்றை அளித்து
மிகப்பெரிய தொண்டாற்றி
உள்ளனர்
இத்தகைய உயர்ந்த
விஷயங்களைப் பண்ணியவர்கள்
மலைகளில் உள்ள
குகைகளில் வாழ்ந்தனர்
சமணர்கள் வாழ்ந்த
வீரசிகாமணி குடைவரைக்
கோயிலின் மேல் உள்ள
சமணர் கற்படுக்கைகளை
வரலாற்று நிகழ்வாக
பதிவு செய்து
உங்களுக்காக
பதிவு செய்திருக்கிறோம்
நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
--------எழுத்தாளர்
------- 08-06-2025
------- ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////
#சமணர்கற்படுக்கை,
#வீரசிகாமணி,
#தென்காசி,
#குடைவரைக்கோயில்,
#தீர்த்தங்கரர்,
#மகாவீரர்,