February 15, 2024

பட்டினத்தார்-(3)-ஐயிரண்டு திங்கள் அங்கமெல்லாம் நொந்து பெற்று-15-02-2024

 

பட்டினத்தார்-(3)-ஐயிரண்டு திங்கள் அங்கமெல்லாம் நொந்து பெற்று-15-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

ஆன்மீகத்தின் மூன்று

நிலைகள் என்று

சொல்லப்படக்கூடிய

ஞானம், சமாதி, முக்தி

என்ற நிலையில்

ஞானம், சமாதி அடைந்து

முக்தி என்ற நிலையை நோக்கி

சென்று கொண்டிருந்தாலும்

மனிதனால் துறக்க முடியாதது

என்ற ஒன்று உண்டு என்றால்

அது தாய்ப்பாசம்

ஒன்று தான்

 

முக்தியை நோக்கி

சென்று கொண்டிருந்த

பட்டினத்தாராலேயே

தாய்ப்பாசத்தை துறக்க

முடியவில்லை என்பதை

அவருடைய

வாழ்க்கை வரலாற்றில்

இருந்து தெரிந்து

கொள்வோம்

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 15-02-2024

-------வியாழக் கிழமை

////////////////////////////////////////////////////////////