September 01, 2023

திருக்குறள்–(14)-சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்-01-09-2023

 திருக்குறள்–(14)-சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்-01-09-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

சினமென்னும்

சேர்ந்தாரைக் கொல்லி

இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்

என்ற

306 வது குறள்

அறத்துப்பால்

வெகுளாமை அதிகாரம்

 

சினம் யாரிடம் ஏற்படுகிறதோ

அவரை மட்டுமல்ல

அவரைச் சார்ந்தவர்களையும்

அழித்து விடும் என்பது

தான் இந்தத்

திறக்குறளுக்கு

பொதுவாக சொல்லப்படும்

கருத்து

 

இந்தத் திறக்குறளின்

உண்மையான

அர்த்தம் என்ன

என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 01-09-2023

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////