February 13, 2024

பட்டினத்தார்-(2)-புத்தரை விட பட்டினத்தார் உயர்ந்தவர்-13-02-2024

 பட்டினத்தார்-(2)-புத்தரை விட பட்டினத்தார் உயர்ந்தவர்-13-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

புத்தர் ஞானத்தைத் தேடி

வீட்டை விட்டு

வெளியே வந்தார்

ஆனால் பட்டினத்தார்

ஞானம், சமாதி அடைந்து

முக்தியைப் பெற வேண்டி

வீட்டை விட்டு

வெளியே வந்தார்

 

இன்னும் பல்வேறு காரணங்களால்

புத்தரை விட பட்டினத்தார்

உயர்ந்தவர்

எப்படி என்பதை இப்போது

பார்ப்போம்

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 13-02-2024

------- செவ்வாய்க் கிழமை

////////////////////////////////////////////////////////////