January 31, 2024

ஆன்மீகம்-(20)-தேவையின் அடிப்படையில் கடவுளை வணங்கக் கூடாது,நம்பிக்கையுடன் கடவுளை வணங்க வேண்டும்-31-01-2024

 

ஆன்மீகம்-(20)-தேவையின் அடிப்படையில் கடவுளை வணங்கக் கூடாது,நம்பிக்கையுடன் கடவுளை வணங்க வேண்டும்-31-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் அனைவரும்

தேவையின் அடிப்படையில் தான்

கடவுளை வணங்குகின்றனர்

நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளை

வணங்குவதில்லை.

அதனால் தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்

மனிதரிடம் பேசிய தெய்வம்,

காட்சி கொடுத்த தெய்வம்

இப்போது பேசுவதும் இல்லை

காட்சி கொடுப்பதும் இல்லை

 

கடவுளை நம்பிக்கையின் அடிப்படையில்

வணங்குவோம்

அனைத்தையும் பெறுவோம்

 

நன்றி,

 

------ திரு.K.பாலகங்காதரன்

------ எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

-------31-01-2024

------புதன் கிழமை

///////////////////////////////////////////////