November 28, 2024

November 22, 2024

விளாப்பாக்கம் குடைவரைக் கோயில்

 

விளாப்பாக்கம் குடைவரைக் கோயில்

#பஞ்சபாண்டவர்மலை

#ராணிப்பேட்டை

#மகேந்திரவர்மன்

#பல்லவர்கள்

#சமணர்கள்




November 19, 2024

படகு சவாரி-குண்டாறு அணை

 

படகு சவாரி-குண்டாறு அணை

#குண்டாறுஅணை

#தென்காசி

#பாலகங்காதரன்_எழுத்தாளர்

#கண்மணியாபுரம்





October 30, 2024

பர்வீன் சுல்தானா

 

நான் எழுதிய

முக்திக்கு

வழி காட்டும்

சித்தர் பாடல்கள்

என்ற புத்தகத்தை

பர்வீன் சுல்தானா

அவர்கள்

வெளியிட்ட போது

எடுத்த வீடியோ பதிவு




October 22, 2024

ஆன்மீகம்-(52)- ஒவையார் – இயேசு கிறிஸ்து-பரலோக ராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது(மத்தேயு-13:31-32)—22-10-2024

 

ஆன்மீகம்-(52)- ஒவையார் – இயேசு கிறிஸ்து-பரலோக ராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது(மத்தேயு-13:31-32)—22-10-2024

 

அன்பிற்கினியவர்களே,

 

பரமாய சக்தியுள்

பஞ்சமா பூதம்

என்று ஔவையார்

சொன்ன

ஔவைக்குறளும்

 

மத்தேயு-13:31-32-ல்

இயேசு கிறிஸ்து

சொன்ன

பரலோக ராஜ்யம்

கடுகு விதைக்கு

ஒப்யாயிருக்கிறது

என்ற வசனமும்

ஒரே பொருளைக்

குறிக்கிறது

 

எப்படி என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

--------எழுத்தாளர்

 

------- 22-10-2024

------- செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////////////




October 16, 2024

ஆன்மீகம்-(51)-திருமூலர் – இயேசு கிறிஸ்து- மனிதன் ஜீவனை நஷ்டப்படுத்தினால்(மத்தேயு-16:26)—16-10-2024

 

ஆன்மீகம்-(51)-திருமூலர் – இயேசு கிறிஸ்து- மனிதன் ஜீவனை நஷ்டப்படுத்தினால்(மத்தேயு-16:26)—16-10-2024

 

அன்பிற்கினியவர்களே,

 

ஏற்றி இறக்கி

இருகாலும் பூரிக்கும்

காற்றைப் பிடிக்கும்

கணக்கரிவாளரில்லை

என்ற

திருமூலர் பாடலும்,

 

மத்தேயு-16:26-ல்

மனுஷன் உலகம்

முழுவதையும் ஆதாயப்படுத்திக்

கொண்டாலும்

என்று இயேசு கிறிஸ்து

சொன்ன வசனமும்

 

ஒரே பொருளைத்

தருகிறது

 

எப்படி என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

--------எழுத்தாளர்

 

------- 16-10-2024

------- புதன் கிழமை

///////////////////////////////////////////////////////