கரிகால்சோழன்
தஞ்சாவூர்
கல்லணை
சோழர்கள்
விளாப்பாக்கம் குடைவரைக் கோயில்
#பஞ்சபாண்டவர்மலை
#ராணிப்பேட்டை
#மகேந்திரவர்மன்
#பல்லவர்கள்
#சமணர்கள்
படகு சவாரி-குண்டாறு அணை
#குண்டாறுஅணை
#தென்காசி
#பாலகங்காதரன்_எழுத்தாளர்
#கண்மணியாபுரம்
நான் எழுதிய
முக்திக்கு
வழி காட்டும்
சித்தர் பாடல்கள்
என்ற புத்தகத்தை
பர்வீன் சுல்தானா
அவர்கள்
வெளியிட்ட போது
எடுத்த வீடியோ பதிவு
ஆன்மீகம்-(52)-
ஒவையார் – இயேசு கிறிஸ்து-பரலோக ராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது(மத்தேயு-13:31-32)—22-10-2024
அன்பிற்கினியவர்களே,
பரமாய
சக்தியுள்
பஞ்சமா
பூதம்
என்று
ஔவையார்
சொன்ன
ஔவைக்குறளும்
மத்தேயு-13:31-32-ல்
இயேசு
கிறிஸ்து
சொன்ன
பரலோக
ராஜ்யம்
கடுகு
விதைக்கு
ஒப்யாயிருக்கிறது
என்ற
வசனமும்
ஒரே பொருளைக்
குறிக்கிறது
எப்படி
என்பதைப்
பற்றிப்
பார்ப்போம்
நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
--------எழுத்தாளர்
------- 22-10-2024
------- செவ்வாய்க் கிழமை
///////////////////////////////////////////////////////
ஆன்மீகம்-(51)-திருமூலர்
– இயேசு கிறிஸ்து- மனிதன் ஜீவனை நஷ்டப்படுத்தினால்(மத்தேயு-16:26)—16-10-2024
அன்பிற்கினியவர்களே,
ஏற்றி
இறக்கி
இருகாலும்
பூரிக்கும்
காற்றைப்
பிடிக்கும்
கணக்கரிவாளரில்லை
என்ற
திருமூலர்
பாடலும்,
மத்தேயு-16:26-ல்
மனுஷன்
உலகம்
முழுவதையும்
ஆதாயப்படுத்திக்
கொண்டாலும்
என்று
இயேசு கிறிஸ்து
சொன்ன
வசனமும்
ஒரே பொருளைத்
தருகிறது
எப்படி
என்பதைப்
பற்றிப்
பார்ப்போம்
நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
--------எழுத்தாளர்
------- 16-10-2024
------- புதன் கிழமை
///////////////////////////////////////////////////////