November 18, 2022

900-வது பதிவு

 900-வது பதிவு

 

ஜபம்-பதிவு-900

 

அன்பிற்கினியவர்களே!

 

2011-ஆம் ஆண்டு

முதல்

இணையதளத்தில்

திருக்குறள்

பழமொழிகள்

சித்தர் பாடல்கள்

இலக்கியங்கள்

ஆகியவற்றுக்கு

விளக்கங்கள்

எழுதத் தொடங்கிய

நான்

அதனைத் தொடர்ந்து

பல்வேறு

கதைகளை

உரையாடல்

நடையில் எழுதத்

தொடங்கினேன்

 

அவ்வாறு

எழுதத் தொடங்கிய

நான்

எழுதிய

என்னுடைய

இரண்டு கதைகளை

புத்தகமாக

வெளியிட்டு

இருக்கிறேன்

 

இன்னும்

சில புத்தகங்களை

வெளியிடுவதற்கான

தயாரிப்பு

பணிகள்

தற்போது

நடைபெற்று

வரும் வேளையில்

ஜபம் தன்னுடைய

900 பதிவை

அடைந்திருப்பதைக்

கண்டு நான்

மிக்க மகிழ்ச்சி

அடைகிறேன்

 

இத்தகைய

மகிழ்ச்சியை

எனக்கு அளித்த

என் உயிரில்

கலந்திருக்கும்

அனைத்து

அன்புள்ளங்களுக்கும்

என்னுடைய

நன்றியினைத்

தெரிவித்துக்

கொள்வதோடு

இனி

வருங்காலங்களில்

தமிழை

நேசிப்பவர்களுக்கு

என்னுடைய

எழுத்துக்கள்

சுவாசமாக

இருக்கும் என்று

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

நன்றி!

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------18.11.2022

------வெள்ளிக் கிழமை

 

/////////////////////////////////////////////

No comments:

Post a Comment