April 25, 2024

தென்காசி சரித்திரம்(16)-அவத்தி கோட்டை என்றழைக்கப்படும் அகத்தியர் கோட்டை ஓர் ஆய்வு-25-04-2024

 

தென்காசி சரித்திரம்(16)-அவத்தி கோட்டை என்றழைக்கப்படும் அகத்தியர் கோட்டை ஓர் ஆய்வு-25-04-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

வரலாற்று உண்மைகளை

தெரிந்து கொள்ள

வேண்டுமானால்

வரலாறு நடைபெற்ற

இடங்களுக்கு நேரில்

சென்று களஆய்வு

மேற்கொள்ள வேண்டும்

 

வரலாறாய் வாழ்ந்து

கொண்டிருப்பவர்களை

சந்தித்து வரலாற்றை

தெரிந்து கொள்ள

வேண்டும்

 

திரு.V.K.S.செல்லப்பா குடும்பனார்

வல்லம்

மற்றும் அவரது மகன்

திரு.அம்ஜத்பாபா,

வல்லம்

ஆகியோர் வரலாறாய்

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்

அவர்கள் மூலமாக

வெளிப்பட்ட

வரலாற்று

உண்மைகளை

நாம் தெரிந்து

கொள்வோம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----25-04-2024

-----வியாழக் கிழமை

///////////////////////////////////////////////





No comments:

Post a Comment