March 31, 2020

அரவான் கடிதம்


அன்பிற்கினியவர்களே !

“அரவான் களப்பலி
என்ற தலைப்பில்
நான் அரவான்
வாழ்க்கையை
எழுதிக்
கொண்டிருக்கிறேன்”

“அரவான் கதையில்
அரவான்
திருநங்கையிடம்
சொல்லும்
தத்துவக்
கவிதையை
நான் 26-06-1996-ம்
ஆண்டு
எழுதினேன் “

“இந்தத்
தத்துவக்
கவிதையை
23 ஆண்டுகளுக்கு
முன்பே நான்
எழுதியிருக்கிறேன் “

“இந்தத் தத்துவக்
கவிதையானது
யாரும் எளிதில்
புரிந்து கொள்ள
முடியாத
வகையில்
இருக்கும் ;
கடினமான
அர்த்தங்களைக்
கொண்டதாக
இருக்கும் ;
அர்த்தத்தை
புரிந்து
கொள்வதற்கு
கடினமாக
இருக்கும் “

“ 26-06-1996-ம்
தேதி அன்று
நான் எழுதிய
தத்துவக்
கவிதையில்
உள்ள ஒரு
எழுத்தைக் கூட
மாற்றாமல்
அப்படியே
அரவான் கதையில்
அரவான்
திருநங்கையிடம்
சொல்வது போல்
பதிவு செய்து
இருக்கிறேன் “

“26-06-1996-ம்
தேதி அன்று
நான் எழுதிய
தத்துவக்
கவிதையை
ஒரு நோட்டில்
எழுதி
வைத்திருக்கிறேன் ;
அந்த நோட்டில்
நான் எழுதி
வைத்திருக்கும்
அந்தக்
கையெழுத்துப்
பிரதியை
தங்கள்
பார்வைக்காக
சமர்ப்பிக்கிறேன் ; “

----------- என்றும் அன்புடன்

----------- K.பாலகங்காதரன்
----------- 31-03-2020
//////////////////////////////////////////





















No comments:

Post a Comment