April 24, 2021

பதிவு-8-சினமென்னும்- -திருக்குறள்

 பதிவு-8-சினமென்னும்-

-திருக்குறள்

 

கொட்டிய

வார்த்தைகளையும்

செய்த

செயல்களையும்

மாற்ற

முடியாது

மறைக்க

முடியாது

அழிக்க

முடியாது

என்பதை

உணர்ந்து

அறிவின்றி

கோபத்தை

வெளிப்படுத்துவதற்கு

முன்னர்

யோசிக்க

வேண்டும்

 

பாதிக்கப்பட்டவர்

தவறு செய்தவரை

தவறின்

தன்மையை

உணரும் படிச்

செய்ய

வேண்டும்

என்பதற்காகத் தான்

பாதிக்கப்பட்டவருடைய

கோபம்

அறிவுடன்

வெளிப்படும்

கோபமாக

இருக்க

வேண்டுமே தவிர

வாழும்

வாழ்க்கையை

அழித்துக்

கொள்ளும்

வகையில்

வெளிப்படும்

கோபம்

அறிவின்றி

வெளிப்படும்

கோபமாக

இருக்கக்

கூடாது,

 

“””அறிவுடன்

கோபம்

வெளிப்படும்

போது

அந்த கோபம்

மிகப்பெரிய

பாதிப்பை

ஏற்படுத்தாது

என்பதையும் ;

அறிவின்றி

கோபம்

வெளிப்பட்டால்

மட்டுமே

அந்த

கோபத்தை

வெளிப்படுத்துவருக்கு

மிகப்பெரிய

பாதிப்பை

ஏற்படுத்துவதோடு

மட்டுமின்றி

அவருடைய

குடும்பத்திற்கும்

அவரைச் சுற்றி

இருப்பவர்களுக்கும்

மிகப்பெரிய

பாதிப்புகளை

ஏற்படுத்தும்

என்பதையும்

உணர்ந்து

அறிவின்றி

வெளிப்படும்

கோபத்தை

வெளிப்படுத்தும்

சூழ்நிலை

வந்தாலும்

அறிவின்றி

வெளிப்படும்

கோபத்தை

வெளிப்படுத்தக்

கூடாது

அதனைத்

தவிர்க்க

வேண்டும்

என்பதைத் தான்

திருவள்ளுவர்

 

சினமென்னும்

சேர்ந்தாரைக்

கொல்லி

இனமென்னும்

ஏமப்

புனையைச் சுடும்

 

என்ற

திருக்குறளின் மூலம்

தெளிவுபடுத்துகிறார்””””

 

 

--------சுபம்

--------என்றும் அன்புடன்

---------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

---------23-04-2021

/////////////////////////////////////////

No comments:

Post a Comment