April 18, 2021

பதிவு-6-தேறற்க- திருக்குறள்

 பதிவு-6-தேறற்க-

திருக்குறள்

 

குறை

சொல்பவர்களுக்கு

இத்தகைய
குணங்கள் தான்

இருக்கும்

 

நாம் எந்த ஒரு

செயலைச் செய்யத்

தொடங்கினாலும்

(அல்லது)

நாம் எந்த ஒரு

செயலைச் செய்து

கொண்டிருந்தாலும்

(அல்லது)

எந்த ஒரு செயலைச்

செய்து முடித்திருந்தாலும்

அந்த செயலைப்

பற்றி குறை சொல்லிக்

கொண்டு தான்

இருப்பார்கள்

குறை சொல்பவர்கள்

 

நம்மீது உள்ள

பொறாமையின்

காரணமாகவும்

வயிற்றெரிச்சல்

காரணமாகவும்

நாம் செய்ய

முடியாததை

இவன் செய்து

விட்டானே

இவன் செய்த

செயலால்

வாழ்க்கையில்

உயர்ந்து விடுவானே

என்ற கெட்ட

எண்ணத்தில்

மட்டும் தான்

குறை சொல்வார்கள்

 

குறை சொல்பவர்கள்

எல்லோரும்

குறை சொல்லிக்

கொண்டு தான

இருப்பார்கள்

அவர்கள் வாழ்க்கை

முழுவதும்

குறை சொல்லிக்

கொண்டு தான்

இருப்பார்கள்

 

நான்கு சுவற்றுக்குள்

உட்கார்ந்து கொண்டு

தொலைக்காட்சி

பார்த்துக் கொண்டு

புத்தகங்கள்

படித்துக் கொண்டு

செல்லை

நோண்டிக் கொண்டு

உலகத்திற்கு

அறிவுரை சொல்கிறேன்

என்று சொல்லிக்

கொண்டு

அனைவரையும்

குறை சொல்லிக்

கொண்டு தான்

இருப்பார்கள்

ஆனால் களத்தில்

இறங்கி வேலை

செய்யவே

மாட்டார்கள்

 

இவர்களை

திருத்தவே முடியாது

இத்தகையவர்கள்

சொல்லும் சொற்களை

காதில் போட்டுக்

கொள்ளவே கூடாது

இவர்களுக்கு

பெருந்தன்மை என்பது

துளியும் இருக்காது

மற்றவர்களை

மட்டம் தட்டுவதிலேயே

காலத்தை

செலவழிப்பார்கள்

செயலில் இறங்கி

எதையும் செய்ய

மாட்டார்கள்

எதையும் பேசிக்

கொண்டு தான்

திரிவார்கள்

தற்பெருமை பேசிக்

கொண்டு

அலைவார்கள்

 

இத்தகைய

தன்மைகளைக்

கொண்ட

இவர்களுடைய

வார்த்தைகளை

புறந்தள்ளி விட்டு

நாம் நம்முடைய

கடமையை சரிவர

செய்து கொண்டே

இருப்போமேயானால்

நாம் வாழ்க்கையில்

உயர்ந்த நிலைகளை

அடைந்து விடுவோம்

 

நாம் உயர்ந்த

நிலைகளை

அடைந்த பிறகு

திரும்பிப் பார்த்தால்

நம்மை குறை

சொன்னவர்

அந்த இடத்திலேயே

நின்று கொண்டு

குறை சொல்லிக்

கொண்டு தான்

இருப்பார்

வாழ்க்கையில்

முன்னேறாமல்

அதே இடத்தில்

நின்று கொண்டு

குறை சொல்லிக்

கொண்டு தான்

இருப்பார்

 

நாம் எந்த ஒரு

செயலை செய்யத்

தொடங்கினாலும்

(அல்லது)

நாம் எந்த ஒரு

செயலைச் செய்து

கொண்டிருந்தாலும்

(அல்லது)

நாம் எந்த ஒரு

செலையும் செய்து

முடித்திருந்தாலும்

அது சம்பந்தமாக

உதவி செய்பவர்கள்

அறிவுரை சொல்பவர்கள்

குறை சொல்பவர்கள்

ஆகியோர்

நமக்கு முன்னால்

வந்து பேசினாலோ

(அல்லது)

உதவி செய்கிறேன்

என்று சொன்னாலோ

அந்த செயல்கள்

நமக்கு நன்மைகளைத்

தரக்கூடியவைகளா

இருக்கிறதா

என்பதை முதலில்

ஆராய வேண்டும்.

நன்றாக ஆராய்ந்த

பிறகு அவைகளில்

எவைகள் நமக்கு

நன்மைகளைத்

தரக்கூடியவை

என்பதை உணர்ந்து

அவைகளை மட்டும்

செயல்படுத்த வேண்டும்

என்பதைத் தான்

திருவள்ளுவர்

 

“””தேறற்க

யாரையும் தேராது

தேர்ந்தபின்

தேறுக தேறும்

பொருள்”””””

 

என்ற

திருக்குறளின் மூலம்

தெளிவுபடுத்துகிறார்

 

-------சுபம்

 

-------என்றும் அன்புடன்

--------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

-------18-04-2021

//////////////////////////////////////////

No comments:

Post a Comment