February 04, 2022

பதிவு-1-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-1-செயற்கரிய-

திருக்குறள்

 

""""செயற்கரிய

செய்வார்

பெரியர்

சிறியர்

செயற்கரிய

செய்கலா

தார்.""""

 

-----திருக்குறள்-26

-----திருவள்ளுவர்

 

 

செய்வதற்கு

அருமையான

செயல்களைச்

செய்ய வல்லவரே

பெரியோர்.

செய்வதற்கு அரிய

செயல்களைச்

செய்ய மாட்டாதவர்

சிறியோர்

என்பது

இந்த திருக்குறளுக்கு

பொதுவாக

சொல்லப்படும்

கருத்து

 

இந்தத்

திருக்குறளுக்கு

கீழ்க்கண்டவாறும்

அர்த்தம்

சொல்லலாம்

 

யாரும்

செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச்

செய்பவர்கள்

வரலாறு படைத்து

காலத்தை வென்று

நிற்பார்கள்

என்றும்

யாரும்

செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச் செய்ய

முடியாதவர்கள்

வரலாறு படைத்து

காலத்தை வென்று

நிற்க மாட்டார்கள்

 

இதனை விளக்கமாக

காண்போம்

 

செயற்கரிய

என்றால்

செய்வதற்கு

அரிய செயல்

என்று பொருள்

 

செய்வதற்கு

அரிய செயல்

என்றால்

யாரும் செய்யாத

யாராலும் செய்ய

முடியாத செயல்

என்று பொருள்

 

செய்வர்

என்றால்

செய்பவர்

என்று பொருள்.

 

செயற்கறிய

செய்வர்

என்றால்

யாரும்

செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச்

செய்பவர்

என்று பொருள்

 

செயற்கறிய செய்வார்

பெரியர்

என்றால்

யாராலும் செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச் செய்பவர்

வரலாறு படைத்து

காலத்தை வென்று

நிற்பார்கள்

என்று பொருள்.

 

செயற்கரிய செய்வார்

பெரியர்

சிறியர்

செயற்கரிய

செய்கலா தார்

என்றால்

யாரும் செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச்

செய்பவர்கள்

வரலாறு படைத்து

காலத்தை வென்று

நிற்பார்கள்

என்றும்

யாரும்

செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச் செய்ய

முடியாதவர்கள்

வரலாறு படைத்து

காலத்தை வென்று

நிற்க மாட்டார்கள்

 

என்றும்

இத்திருக்குறளுக்கு

அர்த்தம்

சொல்லலாம்.

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment