February 04, 2022

பதிவு-13-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-13-செயற்கரிய-

திருக்குறள்

 

என்று மக்கள்

தங்கள் எண்ணங்களை

பலத்த

கைத்தட்டல்களுக்கு

நடுவிலும்

ஆரவாரங்களுக்கு

இடையிலும்

வெளியிட்டனர்.

 

யாரும் செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலை

அலெக்சாண்டர்

செய்து

காட்டியதன் மூலம்

மக்கள்

செல்வாக்கைப்

பெற்றான்

மக்களுடைய

ஆதரவைப் பெற்றான்

 

மக்கள்

செல்வாக்கு

பெறுவது

அவ்வளவு எளிதல்ல.

மக்கள்

ஆதரவைப்

பெறுவதும்

அவ்வளவு எளிதல்ல

மக்கள் செல்வாக்கை

மக்கள் ஆதரவை

தன்னுடைய

வீரத்தினாலும்

அறிவினாலும்

அலெக்சாண்டர்

பெற்றான்

 

இதனைக் கண்ட

அலெக்சாண்டர்

தந்தை

மன்னன் பிலிப்

மற்றும்

தாயார் ஒலிம்பியஸ்

ஆகியோர்

மகிழ்ச்சி

அடைந்தனர்.

 

அலெக்சாண்டர்

யாரும்

செய்யாத செயலை,

யாராலும்

செய்ய முடியாத

செயலைச் செய்தான்

அதனால்

மக்களுடைய

பாராட்டை மட்டுமல்ல

மக்களின்

ஆதரவையும்

பெற்றான்

அதனால் தான்

மாவீரன்

அலெக்சாண்டர்

என்ற

பெயரைப் பெற்று

காலத்தை வென்று

இன்றும்

வரலாற்றில்

அழிக்க முடியாத

சக்தியாக

திகழ்ந்து கொண்டு

இருக்கிறான்

அலெக்சாண்டர்.

 

யாரும் செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச்

செய்பவர்கள்

வரலாறு படைத்து

காலத்தை வென்று

நிற்பார்கள்

என்றும்

யாரும் செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச் செய்ய

முடியாதவர்கள்

வரலாறு படைத்து

காலத்தை வென்று

நிற்க மாட்டார்கள்

 

என்பதைத் தான்

திருவள்ளுவர்

 

""""செயற்கரிய

செய்வார்

பெரியர்

சிறியர்

செயற்கரிய

செய்கலா

தார்.""""

 

என்ற

திருக்குறளின்

மூலம்

தெளிவுபடுத்துகிறார்

 

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

 

--------சுபம்

 .//////////////////////////////////////////////////////




 

 

No comments:

Post a Comment