February 04, 2022

பதிவு-4-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-4-செயற்கரிய-

திருக்குறள்

 

குதிரையை

அடக்குவதற்கான

உத்தரவு

கிடைத்தவுடன்

குதிரை வீரர்கள்

ஒவ்வொருவராக

மைதானத்தில்

இறங்கி

குதிரையை

அடக்க முயன்றனர்.

குதிரையை

அடக்க முயன்ற

வீரர்கள்

குதிரையை

அடக்க

முயன்ற போது

அடிப்பட்டனர்

காயம் பட்டனர்

குதிரையால்

உதை பட்டனர்

குதிரையை

அடக்க முடியாமல்

திணறினர்

குதிரையை

அடக்க முடியாமல்

தோல்வி அடைந்தனர்.

ஒவ்வொருவராக

சென்று

குதிரையை

அடக்க முடியாமல்

திரும்பி வந்தனர்.

 

மிகச் சிறந்த

குதிரை வீரர்கள்

குதிரையேற்றத்தில்

கைதேர்ந்தவர்கள்

கூட குதிரையை

அடக்க முடியாமல்

திரும்பி வந்தனர்.

 

மைதானத்தில்

இருந்த அனைத்து

குதிரை வீரர்களும்

பியூசிபேலஸ்

குதிரையை அடக்க

முயன்றும் அடக்க

முடியாமல்

தோல்வியையே

தழுவினர்.

 

வெற்றி என்பது

அவர்களுக்கு

எட்டாக் கனியாகவே

இருந்தது.

தோல்வியையே

அனைவரும்

சுவைத்தனர்.

 

பியூசிபேலஸ்

குதிரையை

அடக்க முயன்ற

அனைவரும்

தோல்வியுற்ற

நிலையில்

பியூசிபேலஸ்

குதிரையை

யாராலும் அடக்கி

தோற்கடிக்க

முடியாத நிலையில்

பியூசிபேலஸ்

குதிரையை

அடக்க ஆள்

இல்லாததால்

தன்னந்தனியாக

நின்று

கொண்டிருந்தது.

 

பியூசிபேலஸ்

குதிரையை அடக்கக்

கூடியவர்கள்

மாசிடோனியாவில்

யாரும் கிடையாதா

திறமைசாலிகள்

யாரும் கிடையாதா

மாவீரர்கள்

யாரும் கிடையாதா

என்று

கவலையுடனும்

பியூசிபேலஸ்

குதிரையை

யாராலும்

அடக்க

முடியாதா

தோற்கடிக்க

முடியாதா

பியூசிபேலஸ்

குதிரையை அடக்கி

யாராலும் வெற்றி

பெற முடியாதா

வெற்றி

பெறக்கூடியவர்கள்

யாரும் கிடையாதா

என்ற கேள்விக்

குறியுடன்

அனைவருடைய

இதயங்களும்

துடித்துக் கொண்டு

இருந்தது

 

இந்த சமயத்தில்

பியூசிபேலஸ்

குதிரையை

அடக்கக்

கூடியவர்கள்

யாரும் இல்லையா

என்ற கேள்வி

மைதானத்தில்

எதிரொலித்த போது

நான் இருக்கிறேன்

என்று 12-வயது

சிறுவன்

அலெக்சாண்டர்

தான் அமர்ந்து

இருந்த

இருக்கையை விட்டு

எழுந்து நின்றான்.

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment