April 17, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-4



ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-4   


கஷ்டப்பட்டு
உழைத்த
ஒன்பது
மாணவர்களுக்கும்
ஒரு மதிப்பெண்
வினாவுக்கு
எவ்வாறு பதில்
வழங்க வேண்டும்
மூன்று மதிப்பெண்
கொண்ட வினாவிற்கு
எவ்வாறு பதில் வழங்க
வேண்டும் என்ற
விவரம் தெரியவில்லை

ஆனால்
வித்தியாசமாக யோசித்து
திறமையாக
வேலை செய்த
ஒரு மாணவனுக்கு மட்டும்
ஒரு மதிப்பெண்
வினாவுக்கு
எவ்வாறு பதில்
வழங்க வேண்டும்
மூன்று மதிப்பெண்
கொண்ட
வினாவிற்கு எவ்வாறு
பதில் வழங்க வேண்டும்
என்ற விவரம் தெரிந்து
இருந்தது,

இது தான் கஷ்டப்பட்டு
வேலை செய்பவனுக்கும்
வித்தியாசமான
யோசனைகளை
பயன்படுத்தி
திறமையாக
வேலை செய்பவனுக்கும்
உள்ள வித்தியாசம்
ஆகும்.

பத்து நபர்கள் சிப்ஸ்
என்ற உணவுப்பொருளை
செய்து அதை
பாக்கெட்டில் அடைத்து
விற்பனை செய்தார்கள்

அந்த பத்தில்
ஒன்பது நபர்கள்
தனித்தனியாக
விற்பனை செய்த
சிப்ஸ் பாக்கெட்
ஒரே மாதிரியாக
இருந்தது

ஒரு சிப்ஸ்
பாக்கெட்டில்
50 சிப்ஸ் வீதம்
10 ரூபாய்
என்ற விலையில்
அந்த ஒன்பது நபர்களும்
தனித்தனியாக
அந்த சிப்ஸ் பாக்கெட்டை
செய்தார்கள்
தனித்தனியாக
விற்பனை செய்தார்கள்

பத்தில் ஒரு நபர்
மட்டும்
சிப்ஸ் பாக்கெட்டை
வித்தியாசமான
யோசனைகளை
பயன்படுத்தியும்,
பிறர் ஏற்றுக்
கொள்ளத்தக்க வகையில்
செயல்களைச் செய்தும்
திறமையாக
வேலை செய்து
சிப்ஸ் பாக்கெட்டை
செய்தார்.

---------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////////////////////////