February 19, 2024

பட்டினத்தார்-(5)-ஒன்பது வாய்த்தோல்பைக்கு ஒரு நாளைப் போலவே அன்பு வைத்து நெஞ்சே அலைந்தாயே-19-02-2024

 பட்டினத்தார்-(5)-ஒன்பது வாய்த்தோல்பைக்கு ஒரு நாளைப் போலவே அன்பு வைத்து நெஞ்சே அலைந்தாயே-19-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

பானையில்

ஒரு ஓட்டை இருந்தாலே

அது பயனற்ற பொருள்

என்று சொல்பவர்கள்,

 

ஒன்பது ஓட்டை

இருக்கும் மனிதனை

பயனற்றவன் என்று

யாரும் சொல்வதில்லை

 

ஏன் மனிதனே

மனிதனை

இவ்வாறு

சொல்வதில்லை

 

மனிதன் எப்படி

இருக்க வேண்டும்

என்பதை இப்பாடல்

சொல்கிறது

என்ன சொல்கிறது

என்று பார்ப்போம்

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 19-02-2024

-------திங்கட் கிழமை

////////////////////////////////////////////////////////////