March 17, 2024

ஆன்மீகம்-(23)-நல்ல மந்திரம், கெட்ட மந்திரம் என்றால் என்ன-(3)-17-03-2024

 

ஆன்மீகம்-(23)-நல்ல மந்திரம், கெட்ட மந்திரம் என்றால் என்ன-(3)-17-03-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

மந்திரம் என்று

எடுத்துக் கொண்டால்

நல்ல மந்திரம்

கெட்ட மந்திரம்

என்று இரண்டு

மந்திரங்கள் இருக்கிறது

 

நல்ல மந்திரம்

கெட்ட மந்திரம்

என்று எடுத்துக்

கொண்டாலும்

புரியும் மந்திரம்,

புரியாத மந்திரம்,

புரியும் மந்திரமும்

புரியாத மந்திரமும்

சேர்ந்த மந்திரம்,

இருக்கிறது

 

இவைகள் என்ன

செயல்களைச்

செய்கிறது

என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-------17-03-2024

-------ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////





March 15, 2024

ஆன்மீகம்-(22)-அட்சரங்கள் எவ்வாறு இயங்குகிறது-(2)-15-03-2024

 

ஆன்மீகம்-(22)-அட்சரங்கள் எவ்வாறு இயங்குகிறது-(2)-15-03-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

இருப்பு நிலை அசைந்து

இயக்கநிலை

உருவாகுகிறது

 

இயக்கநிலை

உருவாகும் போது

சக்தி உருவாகுகிறது

 

சக்தி உருவாகும் போது

சப்தம் உருவாகுகிறது

 

சப்தம் என்பது ஒலி

ஒலி என்பது

சூட்சும வடிவம்

சூட்சும வடிவத்தில்

இருப்பதை

தூல வடிவத்தில்

கொண்டு

வரும் போது

அட்சரம்

 

அட்சரம் என்றால்

எழுத்து

 

அட்சரம் ஒன்றாக

இணைந்து

மந்திரம்

உருவாகுகிறது

 

அட்சரம்

எவ்வாறு

உருவாகுகிறது

எப்படி இயங்குகிறது

என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-------15-03-2024

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////




March 13, 2024

ஆன்மீகம்-(21)-மந்திரம், யந்திரம், தந்திரம் என்றால் என்ன-(1)-13-03-2024

 

ஆன்மீகம்-(21)-மந்திரம், யந்திரம், தந்திரம் என்றால் என்ன-(1)-13-03-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

மனிதன் தன் தேவையை

நிறைவேற்றிக் கொள்ள

பயன்படுத்தும் ஆயுதம் தான்

மந்திரம்

 

அந்த ஆயுதத்தை

இயக்குவதற்கு

மனிதன் பயன்படுத்தும்

பொருள் தான்

யந்திரம்

 

பொருளைப் பயன்படுத்தி

ஆயுதத்தை இயக்கி

தன் தேவையை

நிறைவேற்றிக்

கொள்ளும் போது

நடைபெறும்

நிகழ்வு தான்

தந்திரம்

 

மந்திரம்

யந்திரம்

தந்திரம்

என்றால்

என்ன என்று

பார்ப்போம்

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-------13-03-2024

-------புதன் கிழமை

///////////////////////////////////////////////





March 10, 2024

பட்டினத்தார்-(15)-எத்தனை நாள்கூடி எடுத்த சரீரம்இவை அத்தனையும் மண் தின்பதல்லவோ-10-03-2024

 பட்டினத்தார்-(15)-எத்தனை நாள்கூடி எடுத்த சரீரம்இவை அத்தனையும் மண் தின்பதல்லவோ-10-03-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

ஜீவாத்மாவை

பரமாத்மாவுடன்

இணைத்து முக்தி அடையும் போது

உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும்

பிரிந்து பிரபஞ்சத்தில் உள்ள

இறைவனுடன் இரண்டறக்

கலந்து இறைவனாகவே

மாறி விடும்

 

ஆனால்,

பட்டினத்தார்

முக்தி அடையும் போது

அணுக்களை பிரிக்காமல்

அணுக்களை ஒன்றாக

இணைத்து

சிவலிங்கமாக மாறி

உருஅருவ நிலையில்

இருப்பவர்

 

வெளியே

சிவலிங்க வடிவில்

உருவமாகவும்,

உள்ளே

பட்டினத்தாருடைய

ஜீவாத்மாவும்,

பரமாத்மாவும்

அருவ வடிவிலும்

அருஉருவ வடிவில்

இருக்கும்

பட்டினத்தாரை

வணங்குவோம்

அவருடைய

ஆசியை பெறுவோம்

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-------10-03-2024

-------ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////




March 06, 2024

பட்டினத்தார்-(13)-இருப்பது பொய் போவது மெய்யென்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை எண்ணாதே-06-03-2024

 

பட்டினத்தார்-(13)-இருப்பது பொய் போவது மெய்யென்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை எண்ணாதே-06-03-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

இந்த உலகத்தில் மூன்றே

மூன்று பேர்கள் தான்

வாழ்கிறார்கள்

 

நல்லவர்கள்

கெட்டவர்கள்

நல்லவர்கள் போல் நடிப்பவர்கள்

 

எவ்வளவு

பிரச்சினைகள் வந்தாலும்

கஷ்டங்கள் வந்தாலும்

துன்பங்கள் வந்தாலும்

நல்லவர்கள் வாழ

முடியும்

எப்படி என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-------06-03-2024

-------புதன் கிழமை

///////////////////////////////////////////////





March 04, 2024

பட்டினத்தார்-(12)-இப்பிறப்பை நம்பி இருப்பாரோ நெஞ்சகமே-04-03-2024

 பட்டினத்தார்-(12)-இப்பிறப்பை நம்பி இருப்பாரோ நெஞ்சகமே-04-03-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

நாய்கள் குரைப்பதை

கேட்காதே

 

நாய்கள் குரைப்பதை

கேட்டால் எப்படி
தூக்கம் என்பது

வராதோ

 

அதைப்போல்

நம்மைச் சுற்றி

இருப்பவர்கள்

நம்மைப்பற்றி

தவறாகச்

சொல்பவைகளைக்

கேட்டுக் கொண்டு

இருந்தால்

நிம்மதி என்பது

போய்விடும்

நம்மால் நிம்மதியாக

வாழ முடியாது

என்பதை

பட்டினத்தார்

இப்பிறப்பை என்ற

பாடலின் மூலம்

எவ்வாறு

தெளிவுபடுத்துகிறார்

என்பதைப்பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-------04-03-2024

-------திங்கட் கிழமை

///////////////////////////////////////////////





March 02, 2024

பட்டினத்தார்-(11)-பட்டினத்தாருக்கு முன்பே பத்திரகிரியாருக்கு கிடைத்த முக்தி-02-03-2024

 

பட்டினத்தார்-(11)-பட்டினத்தாருக்கு முன்பே பத்திரகிரியாருக்கு கிடைத்த முக்தி-02-03-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

பட்டினத்தாரின்

சீடர் பத்திரகிரியார்

பட்டினத்தாருக்கு முன்பே

முக்தி அடைந்தவர்

 

குருவுக்கு முன்பே

சீடனுக்கு எப்படி

முக்தி கிடைத்தது

என்பதைப் பற்றித்

தெரிந்து கொள்வோம்.

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-------02-03-2024

-------சனிக்கிழமை

///////////////////////////////////////////////