September 24, 2019

பரம்பொருள்-பதிவு-65


            பரம்பொருள்-பதிவு-65

“இந்துமதக் கோயிலில்
கர்ப்பக்கிரகத்தில்
மேற்கில் அமர்ந்து
கிழக்கு நோக்கி
பார்த்துக் கொண்டிருக்கும்
கடவுள் சிலையிலிருந்து
வெளிப்பட்டுக் கிளம்பும்
கடவுள் சக்தியானது
கிழக்கில் இருக்கும்
தலைமை பலிபீடத்தில்
மோதுகிறது.”

"கிழக்கில்
இருக்கும்
தலைமை பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
தெற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது"

"தெற்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
தென்மேற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது"

"தென்மேற்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
மேற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது"

"மேற்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
வடமேற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
மோதச் செய்வதற்காக
கடவுள் சக்தியை அது
செல்லும் திசையிலேயே
நேராக செல்வதற்கான
வேலையைச் செய்கிறது"

"வடமேற்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
வடக்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது"

"வடக்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
வடகிழக்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
மோதச் செய்வதற்காக
கடவுள் சக்தியை அது
செல்லும் திசையிலேயே
நேராக செல்வதற்கான
வேலையைச் செய்கிறது. "

"வடகிழக்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
கிழக்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது"

"கிழக்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
தென்கிழக்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
மோதச் செய்வதற்காக
கடவுள் சக்தியை அது
செல்லும் திசையிலேயே
நேராக செல்வதற்கான
வேலையைச் செய்கிறது."

"தென்கிழக்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
தெற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது"

"தெற்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
தென்மேற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
மோதச் செய்வதற்காக
கடவுள் சக்தியை
அது செல்லும்
திசையிலேயே
நேராக செல்வதற்கான
வேலையைச் செய்கிறது
ஏற்கனவே,
தெற்கில்
இருக்கும் பலிபீடம்
தலைமை பலிபீடம்
தன் மீது மோதச் செய்த
கடவுள் சக்தியை
தென்மேற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்ததால்
தெற்கில்
இருக்கும் பலிபீடம்
கடவுள் சக்தியை
திருப்பிவிடும்
வேலையையும்,
நேராக செலுத்தும்
வேலையையும் செய்கிறது"

"இவ்வாறு
கர்ப்பக் கிரகத்தில் இருக்கும்
கடவுள் சிலையின்
மூலமாக உற்பத்தி
செய்யப்பட்டு
வெளிப்பட்டுக் கிளம்பும்
கடவுள் சக்தியானது
மூன்று வெவ்வெறு
விதமான தன்மைகளைக்
கொண்ட 9-பலிபீடங்களால்
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
கடவுள் சக்தியானது
சுற்றிக் கொண்டே
வரும்படிச் செய்யப்படுகிறது;

"இதனால்
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
வட்ட வடிவில் ஒரு சக்தி
வட்டத்தை உருவாக்குகிறது;
இதனால் கடவுள் சக்தியானது
கோயிலுக்குள் ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் குவித்து
வைக்கப்படுகிறது "

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
-----------24-09-2019
//////////////////////////////////////////////////////////