September 18, 2019

வடகரை-14-09-2019 ,15-09-2019


             வடகரை-14-09-2019 ,15-09-2019

அன்பிற்கினியவர்களே,

“சித்தர்களால்
அருளப்பட்டு
பல்லாயிரம் ஆண்டுகளாக
காலத்தால் மறைத்து
வைக்கப்பட்டிருந்த
சித்தவித்தை
எனப்படும்
வாசியோகத்தை
உலகில் உள்ள
அனைவரும் கற்று
பயன் பெற்று
பிறந்த பயனை
அடைய வேண்டும்
என்ற உயர்ந்த
நோக்கத்துடன்
சித்தவித்தை
எனப்படும்
வாசியோகத்தை
இந்த உலகத்திற்கு
அருளிச் சென்றவர்
ஞான பிதா
சிவானந்த பரமஹம்சர்
அவர்கள்”

“மனம் அமைதி
பெறுவதற்காக
நான் அடிக்கடி
சென்று வரும்
ஞான ஒளி
வழங்கிய
ஞானபிதா
சிவானந்த பரமஹம்சர்
ஜீவசமாதி
அடைந்து இருக்கும்
கேரளாவில்
கோழிக்கோடு
மாவட்டத்தில்
வடகரையில்
அமைந்திருக்கும்
சித்த சமாஜத்தில்
14-09-2019
சனிக்கிழமை மற்றும்
15-09-2019
ஞாயிற்றுக் கிழமை
ஆகிய இரண்டு
தினங்களும்
நான் கற்று
தேர்ச்சி அடைந்த
வாசியோகத்தை
செய்யும் பேறு
பெற்றேன்”

“ஜீவசமாதி
அடைந்து இருக்கும்
ஞான பிதா
சிவானந்த பரமஹம்சர்
அவர்களின்
ஜீவசமாதி மற்றும்
சித்தசமாஜத்தின்
புகைப்படங்கள்
ஆகியவற்றை
தங்கள் பார்வைக்காக
வைத்திருக்கிறேன்
நன்றி ! ”

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்
--------18-09-2019
///////////////////////////////////////////////