அன்பிற்கினியவர்களே
நம்முடன்
இருப்பவர்களுடைய
மதிப்பு தெரியவில்லை
எனில்
நாம் அழிந்து விடுவோம்
என்பதற்கு
மிகச் சிறந்த எடுத்துக்காட்டு
துரியோதனன்
என்று
கடவுளுக்கே
சாபம் கொடுத்த அஸ்வத்தாமன்
மதவாதிகளிடம் மண்டியிடாத
கலீலியோ
என்ற இரண்டு புத்தகங்களின்
புத்தக வெளியீட்டு
விழாவில்
புத்தகத்தை எழுதிய
எழுத்தாளர், K.பாலகங்காதரன்
அவர்கள் பேசிய உரையின்
ஒரு பகுதி
புத்தக வெளியீட்டு
விழாவின்
முழுபகுதி
விரைவில்
வெளிவருகிறது
காத்திருங்கள்
நன்றி
----K.பாலகங்காதரன்,
----எழுத்தாளர்
........////////////////////////////