May 07, 2020

அரவான்-நன்றி தெரிவிக்கும் மடல்


அன்பிற்கினியவர்களே !

“ஶ்ரீ வேத வியாசரால்
அருளப்பட்டு
விநாயகப் பெருமானால்
எழுதப்பட்டு
சகல விஷயங்களும்
அடங்கப் பெற்று
ஐந்தாவது வேதமாக
விளங்குவது
மகாபாரதம் “

“வடமொழியில்
எழுதப்பட்ட இந்த
மகாபாரதம்
சகலவிதமான
வேத சாஸ்திர
நுட்பங்களையும்
தன்னுள் கொண்டது “

“ஶ்ரீநிவாஸாசாரியார்
கணபதி சாஸ்திரிகள்
கிருஷ்ண சாஸ்திரிகள்
வெங்கடேசாசாரியார்
ஆகியோரால்
மொழி பெயர்க்கப்பட்டு
சிவராம கிருஷ்ணன்
அவர்களால்
கும்பகோணம் &
மஹாபாரதம்
பிரஸ்ஸில்அச்சிட்டு
வெளிவந்த
18 பர்வங்களையும்
இவரின் பேரன்
வெங்கட ரமணன்
அவர்களால்
வெளியிடப்பட்டதை
அறிந்த நான்
அரவான் கதை
எழுதுவதற்கு குறிப்புகள்
எடுக்க வேண்டும்
என்பதற்காக - அந்த
புத்தகம் எங்கு
கிடைக்கும் என்று
தேடித் தர வேண்டும்
என்று நான் கேட்டுக்
கொண்டதற்கிணங்க
அந்த புத்தகத்தை
தேடி கண்டுபிடித்து
மகாபாரதம் புத்தகத்தை
நான் வாங்குவதற்கு
காரணமாக இருந்தவர்கள்
(1)
இரா.மு.வெங்கட சுப்பிரமணி
நிர்வாக இயக்குநர்
பெஸ்ட் காயில் ஸ்பிரிங்ஸ்
ராணிப்பேட்டை
(2)
அ.செய்யது ரியாஸ்
BUSINESS ANALYST
(3)
என்.கார்த்தி
VISA EXECUTIVE
Pricol Travel Private
Limited
(4)
ரா.கிரிஷ் கிருஷ்ணன்
எழுத்தாளர், இயக்குநர்
இசை அமைப்பாளர்
சென்னை

“18 பர்வங்களும்
சேர்த்து ரூ,6000/-
என்று கேள்விப்பட்ட
என்னுடைய
மனைவியின் சகோதரி
திருமதி உஷா
அவர்கள் அந்த
பணத்தை தானே
தருகிறேன் நீங்கள்
வாங்கிக் கொள்ளுங்கள்
என்று எனக்கு
பணத்தை அனுப்பி
9000
பக்கங்கள் கொண்ட
9 புத்தங்கள்
அடங்கிய தொகுப்பை
நான் வாங்குவதற்கு
காரணமாக இருந்தவர்
(1)திருமதி
உஷா ராஜேந்திரன்
SENIOR ASSOCIATE
CTS, MEPZ
அவர்கள்
 

அதுமட்டுமல்ல
“அமர் சித்திரக்
கதா பிரைவேட்
லிமிடெட்”
அவர்களால்
படங்கள் மூலமாக
வெளியிடப்பட்ட
மூன்று தொகுப்புகள்
அடங்கிய மகாபாரதம்
சித்திரம் புத்தகம்
ரூ2000/- கொடுத்து
அரவான் கதை
எழுதுவதற்காக
வாங்கிக் கொடுத்தவர்
(1)என்.கார்த்தி
VISA EXECUTIVE
Pricol Travel Private
Limited

அரவான் கதை
எழுதுவதற்காக
இவர்கள் அனைவரும்
எனக்கு செய்த
உதவிக்கு என்னுடைய
நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறேன்

--------என்றும் அன்புடன்
---------K.பாலகங்காதரன்

--------07-05-2000
///////////////////////////////////////////////