June 05, 2024

நிஜத்தின் நிழல்(3)-எழுத்தாளர்.பிரேம்சந்த் புத்தகத்தில், சாகும் போது வராத உலகம், செத்த பிறகு வரும்-05-06-2024

 

நிஜத்தின் நிழல்(3)-எழுத்தாளர்.பிரேம்சந்த் புத்தகத்தில், சாகும் போது வராத உலகம், செத்த பிறகு வரும்-05-06-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

Dr.Shanthigovind, PhD.,

President of Madras

Mahila Hindi Prachrak Sangh.

 

அவர்கள்

 

எழுத்தாளர்

பிரேம்சந்த் அவர்கள்

எழுதிய புத்தகத்தில்

உள்ள கதை

ஒன்றில் உள்ள

தத்துவத்தைச்

சொல்கிறார்.

 

அதாவது,

நாம் கஷ்டப்படும் போது

வந்து பார்க்காத உலகம்,

நாம் செத்த பிறகு

தான் வரும்

 

அதுவும் கடமைக்கு வரும்

இறப்புக்கு

செல்லவில்லை என்றால்

இந்த உலகம்

ஏதாவது சொல்லும்

என்ற காரணத்திற்காக

வரும்

 

என்பதை  

 

நிஜத்தின் நிழல்

என்ற தலைப்பில்

விளக்குகிறார்

 

கருத்தினைப் பருகுவோம்.

 

நன்றி,

 

------திரு.K.பாலகங்காதரன்

 

-----05-06-2024

-----புதன் கிழமை

///////////////////////////////////////////////