Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

August 24, 2024

வரலாறு-(21)-சிலம்பம் தமிழர்களின் போர்முறை-(3)-24-08-2024

 

வரலாறு-(21)-சிலம்பம் தமிழர்களின் போர்முறை-(3)-24-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

சிலம்பம் அ.அருணாசலம்

அவர்கள்

சிலம்பத்திற்காக தன்

வாழ்க்கையையே

அர்ப்பணித்தவர்

 

சிலம்பத்தின்

சூட்சும விஷயங்கள்,

நுணுக்கங்கள்,

போர்முறைகள்

ஆகியவற்றைப்

பற்றி பல நூல்கள்

எழுதி இருக்கிறார்

 

பல விருதுகள்

பல பெற்று

இருக்கிறார்

 

சிலம்பம் இவரால்

இந்த மண்ணில்

வாழ்ந்து

கொண்டிருக்கிறது

 

சிலம்பத்தின்

தன்மைகளை

இந்த உலகத்தில்

உள்ளவர்கள்

உணர்ந்து கொள்ள

இவர் ஒரு

முக்கிய காரணம்

 

இவருடைய திறமையை

இந்த உலகம்

அறிந்து பெருமைப்படுத்தி

இருக்கிறது

 

உலக நாடுகள்

பெருமைப்படுத்திய

ஒரு தமிழரை

நீங்கள்

அறிந்து கொள்ளுங்கள்

 

நன்றி

 

-----24-08-2024

-----சனிக் கிழமை

///////////////////////////////////////////////





August 03, 2024

வரலாறு-(17)-இந்தியர்களுக்கு வரலாற்று அறிவு இல்லை என்று சொன்ன கால்டுவெல்-03-08-2024

 

வரலாறு-(17)-இந்தியர்களுக்கு வரலாற்று அறிவு இல்லை என்று சொன்ன கால்டுவெல்-03-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

இந்தியர்களுக்கு வரலாற்று

அறிவு இல்லை

என்று சொன்னார்

திராவிட மொழிகளின்

ஒப்பிலக்கணம்

என்ற நூலை எழுதிய

கால்டுவெல்

 

இந்தியர்கள் தங்கள்

வரலாற்றை

நாணயங்களிலும்,

கல்வெட்டுகளிலும்

தேடிக் கொண்டிருக்கின்றனர்

என்று சொன்னது

இந்தியாவில்

மிகப்பெரிய எதிர்ப்பைக்

கிளப்பிய வரலாறு

எத்தனை பேருக்குத்

தெரியும்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

-----03-08-2024

-----சனிக் கிழமை

///////////////////////////////////////////////






August 02, 2024

வரலாறு-(16)-தமிழை வளர்க்க வரவில்லை வீரமாமுனிவர் எனப்படும் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி-02-08-2024

 

வரலாறு-(16)-தமிழை வளர்க்க வரவில்லை வீரமாமுனிவர் எனப்படும் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி-02-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள் தான்

தமிழை வளர்த்தார்கள் என்பது தவறான விஷயம்

 

ஏற்கனவே தமிழ் நாட்டில்

தமிழ் வளர்ந்த நிலையில்

உச்சநிலையில் தான் இருந்தது

ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்

தமிழை வளர்த்து வைத்து இருந்தார்கள்

 

நம்முடைய கலை

பண்பாடு கலாச்சாரம்

ஆகியவற்றைக் கேள்விபட்டு

வியாபாரம் செய்ய வந்தார்கள்

நாட்டை அடிமைப்படுத்தினார்கள்

 

வியாபாரம் செய்ய

வந்தவர்கள்

நம்மை அடிமை நிலையில்

வைத்திருந்தவர்கள் எப்படி

நம்முடைய தமிழை வளப்பார்கள்

 

அவர்கள் வளர்த்தது

ஐரோப்பாவின் மதத்தை

என்பதை வரலாற்றை ஆராய்ந்துப்

பார்த்தால் தெரியும்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

-----02-08-2024

-----வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////




August 01, 2024

வரலாறு-(15)-மதுரையில் கிறிஸ்தவமதம் பரப்பியவர், தத்துவ போதக சுவாமி எனப்படும் இராபர்ட்-டி-நோபிலி--01-08-2024

 

வரலாறு-(15)-மதுரையில் கிறிஸ்தவமதம் பரப்பியவர், தத்துவ போதக சுவாமி எனப்படும் இராபர்ட்-டி-நோபிலி--01-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

மதுரையில்

கிறிஸ்தவ மதம்

பரவுவதற்கும்

இந்துக்கள்

பலர்

இந்து மதத்திலிருந்து

கிறிஸ்தவ மதத்திற்கும்

மதம் மாறியதற்கும்

முக்கிய காரணமாக

இருந்தவர்

தத்துவ போதக சுவாமி

எனப்படும்

இராபர்ட்-டி-நோபிலி

அவரைப் பற்றித்

தெரிந்து கொள்வோம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

-----01-08-2024

-----வியாழக் கிழமை

///////////////////////////////////////////////





July 31, 2024

வரலாறு-(14)-தமிழின் முதல் அச்சுப் புத்தகம்-31-07-2024

 

வரலாறு-(14)-தமிழின் முதல் அச்சுப் புத்தகம்-31-07-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

தமிழின்

முதல்

அச்சு நூலை

எழுதியது

யார் என்று

பலருக்குத் தெரியாது

அதன் வரலாறும்

தெரியாது

 

வரலாறைத்

தெரிந்து கொள்வோம்

 

தமிழின் முதல்

அச்சு நூல்

எது என்றும்

பார்ப்போம்

 

பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

-----31-07-2024

-----புதன் கிழமை

///////////////////////////////////////////////




 

July 30, 2024

வரலாறு-(13)-தமிழின் முதல் உரைநடை நூலை, வீரமாமுனிவர் எழுதவில்லை -30-07-2024

 

வரலாறு-(13)-தமிழின் முதல் உரைநடை நூலை, வீரமாமுனிவர் எழுதவில்லை -30-07-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

தமிழின் முதல்

உரைநடை நூலை

வீரமாமுனிவரும்

எழுதவில்லை

 

தத்துவ போதக

சுவாமியும்

எழுதவில்லை

 

தமிழின் முதல்

உரைநடைநூலை

யார் எழுதியது

என்று பார்ப்போம்

 

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

-----30-07-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////