January 02, 2019

திருக்குறள்-பதிவு-78


                        திருக்குறள்-பதிவு-78

"என்னால் அற்புதத்தை
தாங்க முடியவில்லை
புருனோ …………………………………………….!
நான் செத்துக் கொண்டு
இருக்கிறேன்……………………………………!
என்னை
காப்பாற்று புருனோ ……………!
நான் செத்துக் கொண்டு
இருக்கிறேன்……………………………………!
என்றாள் போஸ்கா (FOSCA)
என்ற அந்த பெண்

“இப்போது நீ !
அற்புதத்தை நேருக்கு
நேராக சந்தித்துக் கொண்டு
இருக்கிறாய்……………………………… !
அற்புதத்தை தரிசனம்
செய்து கொண்டு
இருக்கிறாய்………………………………..!
அற்புதம் என்றால் என்ன
என்று கொஞ்சம் கொஞ்சமாக
உணர்ந்து கொண்டு
வருகிறாய்………………………………….!
அற்புதமாகவே கொஞ்சம்
கொஞ்சமாக மாறிக்
கொண்டே வருகிறாய்……!.

“இந்த பிரபஞ்சத்தில்
உள்ள அனைத்தும்
எப்படி ஒன்றுடன் ஒன்று
இணைக்கப்பட்டுள்ளது
என்பதை கொஞ்சம்
கொஞ்சமாக அறிந்து
கொண்டே வருகிறாய்………!
அவைகள் எப்படி
இயக்க ஒழுங்கு மாறாமல்
இயங்கிக் கொண்டிருக்கிறது
என்பதை கொஞ்சம்
கொஞ்சமாக அறிந்து
கொண்டே வருகிறாய்……..!
இவைகள் அனைத்தையும்
தன்னுள் வைத்து
இயக்கிக் கொண்டிருப்பது
எது என்பதை கொஞ்சம்
கொஞ்சமாக உணர்ந்து
கொண்டே வருகிறாய்…….!”

இப்போது நீ அற்புதமாகவே
மாறி விட்டாய்………………………! "

"சிறிது நேர
மௌனத்திற்குப்பின்
ஜியார்டானோ புருனோ
மீண்டும் பேச ஆரம்பித்தார்."

"இப்போது நீ படிப்படியாக
மாற்றம் அடைந்து கொண்டே
வருகிறாய்…………………………………….!
உன் சுவாசம் அற்புதத்தின்
மையத்தை விட்டு வெளி
வருகிறது………………………………………..!
இப்போது நீ பழைய
நிலைக்கு கொஞ்சம்
கொஞ்சமாக மாறிக்
கொண்டே வருகிறாய்……..!
நீ பழைய நிலைக்கு
மாறுவதை உன்னால்
உணர முடிகிறது அதை
கொஞ்சம் கொஞ்சமாக
உணர்ந்து கொண்டே
வருகிறாய்…………..!

"கொஞ்சம் கொஞ்சமாக
சுவாசம் உன்னுள் ஓட
ஆரம்பிக்கிறது………………………….!
உட்சுவாசம்
வெளி சுவாசம் என மாறி
மாறி ஓட ஆரம்பிக்கிறது…..! "

"அற்புதத்தின் மூலம்
கிடைத்த சக்தி
உன் உடல் முழுவதும்
கொஞ்சம் கொஞ்சமாக
பரவ ஆரம்பிக்கிறது………………….!
உன்னுடைய தலையில்
இருந்து படிப்படியாக
கீழே இறங்கி உன்னுடைய
கழுத்திற்கு வருகிறது…….………!
கழுத்தில் இருந்து
படிப்படியாக கீழே இறங்கி
உன்னுடைய தோளுக்கு
வருகிறது…………………………………………..!
தோளில் இருந்து
படிப்படியாக கீழே இறங்கி
உன்னுடைய இடுப்பிற்கு
வருகிறது…………………………………………..!
இடுப்பிலிருந்து
படிப்படியாக கீழே இறங்கி
உன்னுடைய கால்களுக்கு
வருகிறது…………………………………………..!
அற்புதத்தின் அற்புத சக்தி
அற்புதத்தின் அளப்பறிய
சக்தி உன்
உடல் முழுவதும்
கொஞ்சம் கொஞ்சமாக
பரவுகிறது………………………………………!
பரவிக் கொண்டே
வருகிறது………………………………………..!
இப்போது நீ அற்புதத்தால்
முழுவதும் நிரப்பப்பட்டு
விட்டாய்……………………………………………!!
இப்போது நீ
அற்புதம் என்றால் என்ன
என்பதை உணர்ந்து
கொண்டு விட்டாய்" என்றார்
ஜியார்டானோ புருனோ

"ஜியார்டானோ புருனோ
தன்னுடைய ஆன்ம ஒளியை
போஸ்கா (FOSCA) என்ற
அந்த பெண்ணின் உயிரில்
ஏற்றி வைத்தார்".

ஜியார்டானோ புருனோ
பேச ஆரம்பித்தார்,
"அற்புதம் என்றால் என்ன
என்பதை நான் உனக்கு
காட்டி விட்டேன் !
அற்புதம் என்றால் என்ன
என்பதை இந்நேரம் நீ
உணர்ந்து கொண்டு இருப்பாய்…?
இனிமேல் அற்புதம்
அற்புதம் என்று
அற்புதத்தை தேடி
அலையாதே" என்று
போஸ்கா (FOSCA) என்ற
அந்த பெண்ணிடம் பேசி
விட்டு ஜியார்டானோ
புருனோ கதவை திறந்து
கொண்டு வெளியே
சென்று விட்டார்.

அற்புதத்தை நேரில் சந்தித்து
அந்த அற்புதமாக
மாறி விட்ட போஸ்கா (FOSCA)
அற்புதம் என்றால் என்ன
என்பதை ஜியார்டானோ
புருனோவின் மூலமாக
முதன் முதலாக
தெரிந்து கொண்டாள்.

"அற்புதத்தை முதன்
முதலாக தரிசிக்கும் போது
போஸ்காவிற்கு (FOSCA)
ஏற்பட்ட அச்சத்தின் பாதிப்பு
அவளை மிரட்சியடைய
வைத்து விட்டதால்
அவளையும் அறியாமல்
அவள் கண்களிலிருந்து
கண்ணீர் அரும்பியது
தன்னை மறந்து அவள்
கதறி அழுதாள் ;
தேம்பி தேம்பி அழுதாள் ;
மனம் விட்டு அழுதாள் ;
அவளுடைய அழுகுரலின்
ஒலி அந்த வீட்டையே
அதிர வைத்தது ;தன்னை
மறந்து அந்த பெண்
சத்தம் போட்டு அழுது
கொண்டு இருந்தாள் ;
அற்புதத்தை உணர்ந்த
நிலையை
போஸ்காவால் (FOSCA)
வார்த்தைகளால் வெளிப்
படுத்த முடியவில்லை !
கண்ணீரால் மட்டுமே
வெளிப்படுத்த முடிந்தது !! " .

---------  இன்னும் வரும்
---------  02-01-2019
///////////////////////////////////////////////////////////