September 27, 2023

திருக்குறள்-(16)-எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு-27-09-2023

 

திருக்குறள்-(16)-எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்ப திழுக்கு-27-09-2023

 

அன்பிற்கினியவர்களே !

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்ப திழுக்கு

 

467 வது திருக்குறள்

பொருட்பால்

அரசியல் அதிகாரம்

 

ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு

பலமுறை யோசித்த

பின் செய்ய வேண்டும்

செய்யத் தொடங்கி

செய்து கொண்டிருக்கும் போது
ஏன் செய்தோம்

என்று யோசிக்கக் கூடாது

என்பதே இத்திருக்குறளுக்கு

பொதுவாக

சொல்லப்படும் கருத்து

 

இந்த த் திருக்குறளுக்கு

உண்மையான அர்த்தம்

என்ன என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 27-09-2023

------புதன் கிழமை

////////////////////////////////////////