May 08, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-14



               
            ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-14

"""""கோடானு கோடி
கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்

நாம் ஒருவரிடம்
சென்று
நான் ரொம்ப
கஷ்டப்படுகிறேன்
எனக்கு உதவி
செய்யுங்கள்
நான் படிப்பதற்கு
எனக்கு உதவி
செய்யுங்கள்
எனக்கு படிப்பதற்கு
உதவி செய்தால்
என் கஷ்டம்
குறைந்து
என் வீட்டை
பார்த்துக் கொள்ள
உதவியாக இருக்கும்

குடும்பத்தை பார்த்துக்
கொள்ள உதவியாக இருக்கும்
எனக்கு உதவி செய்யுங்கள்
என்று கேட்கிறோம்

அவர் நம்
ஏழ்மை நிலையை
அறிந்து
அவர் நம்மை
படிக்க வைப்பதற்கு
தேவையான பொருள்
உதவி அளித்து
வழிகாட்டி
படித்து முடித்தவுடன்
நமக்கு
அது சம்பந்தமாக
நல்ல வேலைக்கு
ஏற்பாடு செய்து
வேலை
வாங்கித் தருகிறார்.

நமக்கு உதவி செய்தவர்
நல்ல வேலைக்கு
வந்து விட்டாய்
உன்னை
உன் குடும்பத்தை
நன்றாக
பார்த்துக் கொள்
என்று அறிவுரை
கூறுகிறார்

நீங்கள் செய்த
இந்த உதவியை
நான்
உயிர் உள்ளவரை
மறக்கவே மாட்டேன்
நீங்கள் செய்த
உதவியை
என்றுமே
மறக்க மாட்டேன்
என்று சொல்கிறோம்

அதுமட்டுமல்லாமல்
பிற்காலத்தில்
உங்களுக்கு
ஏதேனும் உதவிகள்
தேவைப்பட்டால்
நான் எங்கிருந்தாலும்
உங்களை தேடி வந்து
உதவிகள் செய்வேன்
என்கிறோம்

நாம் தொடர்ந்து
முயற்சி செய்து
உயர்ந்த பதவிக்கு
வந்து விடுகிறோம்,


---------- இன்னும் வரும்
/////////////////////////////////////////////////////