August 02, 2024

வரலாறு-(16)-தமிழை வளர்க்க வரவில்லை வீரமாமுனிவர் எனப்படும் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி-02-08-2024

 

வரலாறு-(16)-தமிழை வளர்க்க வரவில்லை வீரமாமுனிவர் எனப்படும் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி-02-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள் தான்

தமிழை வளர்த்தார்கள் என்பது தவறான விஷயம்

 

ஏற்கனவே தமிழ் நாட்டில்

தமிழ் வளர்ந்த நிலையில்

உச்சநிலையில் தான் இருந்தது

ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்

தமிழை வளர்த்து வைத்து இருந்தார்கள்

 

நம்முடைய கலை

பண்பாடு கலாச்சாரம்

ஆகியவற்றைக் கேள்விபட்டு

வியாபாரம் செய்ய வந்தார்கள்

நாட்டை அடிமைப்படுத்தினார்கள்

 

வியாபாரம் செய்ய

வந்தவர்கள்

நம்மை அடிமை நிலையில்

வைத்திருந்தவர்கள் எப்படி

நம்முடைய தமிழை வளப்பார்கள்

 

அவர்கள் வளர்த்தது

ஐரோப்பாவின் மதத்தை

என்பதை வரலாற்றை ஆராய்ந்துப்

பார்த்தால் தெரியும்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

-----02-08-2024

-----வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////