February 04, 2024

குடைவரைக்கோயில்-(12)-மகேந்திரவாடி குடைவரைக் கோயில்–04-02-2024

 

குடைவரைக்கோயில்-(12)-மகேந்திரவாடி குடைவரைக் கோயில்–04-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

ராணிப்பேட்டை மாவட்டம்

பாணாவரத்தில் இருந்து

நெமிலி செல்லும் நெடுஞ்சாலையில்

7-கி.மீ தொலைவில் உள்ளது

மகேந்திரவாடி கிராமம்

இந்த கிராமத்தின் வெளிப்புறத்தில்

நெடுஞ்சாலை ஓரத்தில்

அமைந்துள்ளது தான்

மகேந்திரவாடி குடைவரைக் கோயில்

 

இந்தகுடைவரைக் கோயில்

கி.பி.6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது

1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது

முதலாம் மகேந்திரவர்ம

பல்லவனால் உருவாக்கப்பட்டது

 

இத்தகைய பல்வேறு

சிறப்புகளைப் பெற்ற

மகேந்திரவாடி குடைவரைக் கோயிலின்

சிறப்பை விளக்கும்

வீடியோ தான்

இந்த வீடியோ

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர், பேச்சாளர்&

வரலாற்றுஆய்வாளர்

 

------- 04-02-2024

------- ஞாயிற்றுக்கிழமை

///////////////////////////////////////////////////////