August 17, 2020

திருக்குறள்-ஒத்தது -பதிவு-5





திருக்குறள்-ஒத்தது
-பதிவு-5




“இந்த

உலகத்தில்

உள்ள

ஒவ்வொருவரும்

ஏதேனும்

ஒன்றின்

கட்டுப்பாட்டிற்குள்

இருந்து

கொண்டு

சுதந்திரமாகத் தான்

செயல்பட்டுக்

கொண்டிருக்கின்றனர்

ஆனால்

விடுதலை

பெற்று

வாழ

வேண்டும்

என்று யாரும்

முயற்சி

செய்வதில்லை

விடுதலை

பெற்று

வாழ

வேண்டும்

என்று

நினைப்பவர்களை

இந்த உலகம்

வாழ

விடுவதில்லை”




“ஏதேனும்

ஒன்றின்

கட்டுப்பாட்டிற்குள்

இருந்து

கொண்டு

செயல்படுவது

சுதந்திரம்

ஒன்றுடன்

இணைந்து

அந்த ஒன்றின்

கட்டுப்பாட்டில்

இருந்த

ஒன்று

எந்த

ஒன்றிலிருந்து

பிரிந்ததோ

அந்த

ஒன்றுடன்

இணையாமல்

இருந்தாலோ

தனித்து

இயங்கக்கூடிய

தன்மையைப்

பெற்று

இருந்தாலோ

அதற்குப்

பெயர்

விடுதலை”




“இதிலிருந்து

யார் யார்

இந்த

உலத்தில்

சுதந்திரம்

பெற்று

வாழ்கிறார்கள்

விடுதலை

பெற்று

வாழ்கிறார்கள்

என்பதைத்

தெரிந்து

கொள்ளலாம்”




“இந்த

உலத்தில்

சுதந்திரமாக

வாழ்ந்தால்

அடிமையாகத்

தான் வாழ

வேண்டும்

ஒன்றின்

கட்டுப்பாட்டின்

தான் வாழ

வேண்டும்

விடுதலை

பெற்று

வாழ்ந்தால்

எந்த ஒன்றின்

கட்டுப்பாட்டிற்குள்ளும்

இல்லாமல்

தனித்து

வாழலாம்

தனித்து

செயல்படலாம்

என்று

இந்த

உலகத்தில்

வாழும்

மக்கள்

அனைவருக்கும்

தேவைப்படுவது

விடுதலை

என்பதை

யார்

ஒருவர்

உணர்ந்து

இருக்கிறாரோ

அவரே இந்த

உலகத்தில்

வாழ்வதற்குத்

தகுதி

உடையவர்

மற்றவர்

எல்லாம்

இந்த

உலகத்தில்

வாழ்வதற்கு

தகுதி

இல்லாதவர்கள்

அவர்கள்

உயிரோடு

இருப்பதை விட

இறப்பதே மேல்

என்பதைத்

தான்

திருவள்ளுவர்




ஒத்தது

அறிவான்

உயிர்வாழ்வான்

மற்றையான்

செத்தாருள்

வைக்கப்படும்




என்ற

திருக்குறளின்

மூலம்

நமக்குத்

தெளிவுப்

படுத்துகிறார்




----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்




---------16-08-2020



//////////////////////////////////

திருக்குறள்-ஒத்தது -பதிவு-4


 திருக்குறள்-ஒத்தது

-பதிவு-4



4. பழம் :

“மரத்தின் 

கிளையில் ஒரு 

மாங்காயானது 

ஒரு காம்பைப் 

பிடித்துத் 

தொங்கிக் கொண்டு 

இருக்கிறது 

அந்த 

மாங்காயானது 

மரத்தினுடைய 

கட்டுப்பாட்டிற்குள் 

இருந்து 

தனக்கு 

தேவையானவற்றைப் 

பெற்றுக் கொண்டு 

செயல்படுகிறது 

இதனை 

சுதந்திரம் 

என்கிறோம்”


“மரத்திலிருந்து 

பிரிந்து சென்ற 

மாங்காயானது 

அந்த 

மரத்திலிருந்து 

விடுதலை 

பெறுகிறது 

அதாவது அந்த 

மாங்காயானது 

மரத்துடன் 

மீண்டும் 

இணைய முடியாது

அந்த 

மாங்காயானது 

மீண்டும் 

அந்த மரத்தில் 

இணைவதற்கு 

வாய்ப்பே இல்லை

அந்த 

மாங்காயானது 

தனித்து 

இயங்கக்கூடிய 

தன்மையைப் பெற்று 

மாங்காயானது 

மாம்பழமாகிறது “”


“மரத்திலிருந்து 

பிரிந்து சென்ற 

மாங்காயானது 

மீண்டும் 

மரத்தில் சென்று 

இணைவதற்கு 

வாய்ப்பே 

இல்லாத 

காரணத்தினாலும் 

மாங்காயானது 

தனித்து 

இயங்கக் கூடிய 

தன்மை 

பெற்றிருப்பதாலும் 

மரத்திலிருந்து 

பிரிந்த 

மாங்காயை 

விடுதலை 

அடைந்தது 

எனலாம்”


“மரத்திலிருந்து 

பிரிந்து சென்ற 

மாங்காயானது 

மீண்டும் 

இணையாது 

என்ற 

நிச்சயமான நிலை 

நிலவுகின்றது 

என்ற 

காரணத்தினாலும்

மரத்திலிருந்து 

பிரிந்து சென்ற 

மாங்காயானது 

மரத்தின் 

கட்டுப்பாட்டிற்குள் 

இல்லை 

என்ற 

காரணத்தினாலும்

மரத்திலிருந்து 

பிரிந்து சென்ற 

மாங்காயானது 

எந்த 

ஒன்றின் 

கட்டுப்பாட்டிற்குள்ளும் 

இல்லாமல் 

தனித்து 

செயல்படக்கூடிய 

தன்மையைப் 

பெற்றிருக்கின்ற 

காரணத்தினாலும் 

மாங்காயை 

விடுதலை 

பெற்றது 

என்று சொல்லலாம்”


“சுதந்திரம் என்ற 

வார்த்தையை 

எங்கே 

பயன்படுத்த 

வேண்டுமோ அங்கு 

எல்லாம் விடுதலை 

என்ற வார்த்தை 

பயன்படுத்தப்பட்டு 

வருகிறது

விடுதலை என்ற 

வார்த்தையை எங்கே 

பயன்படுத்த 

வேண்டுமோ அங்கு 

எல்லாம் சுதந்திரம் 

என்ற வார்த்தை 

பயன்படுத்தப்பட்டு 

வருகிறது”


“விடுதலை என்ற 

வார்த்தையை 

எப்போது 

பயன்படுத்த 

வேண்டும் 

என்றால் 

ஒன்றின் 

கட்டுப்பாட்டிற்குள் 

இருந்து பிரிந்து 

சென்ற ஒன்று 

மீண்டும் அந்த 

ஒன்றில் சேராமல் 

இருந்தாலோ 

பிரிந்து வந்த பிறகு 

தனித்து 

இயங்கக்கூடிய 

தன்மையைப் பெற்று 

இருந்தாலோ 

மட்டுமே 

விடுதலை என்ற 

வார்த்தையைப் 

பயன்படுத்த 

வேண்டும்”


“சுதந்திரமும் 

விடுதலையும் 

மனிதருடைய 

வாழ்வில் 

மாறி மாறி வந்து 

கொண்டேயிருக்கும் 

அனைவரும் 

சுதந்திரமாக 

இருக்கத்தான் 

விரும்புகின்றனர் 

ஒரு சிலர் தான் 

விடுதலை பெற்று 

வாழ வேண்டும் 

என்று 

சிந்திக்கின்றனர்”



-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்


-----------16-08-2020

/////////////////////////////


திருக்குறள்-ஒத்தது -பதிவு-3


 திருக்குறள்-ஒத்தது

-பதிவு-3


“கைதி 

சிறையிலிருந்து

வெளியே வந்து 

தனித்து 

செயல்பட்டாலும் 

எப்போது 

வேண்டுமானாலும் 

சிறைக்கு 

போகக்கூடிய 

வாய்ப்பு இருக்கின்ற 

காரணத்தினால் 

கைதி 

விடுதலை ஆகி 

வெளியே வந்தான் 

என்று 

சொல்லக்கூடாது

கைதி 

சிறையிலிருநது 

சுதந்திரம் ஆகி 

வெளியே வந்தான் 

என்று தான் 

சொல்ல வேண்டும்”


3 .உயிர்:

“இறந்தவரை 

இயற்கை 

எய்தினார் 

என்கிறோம்

ஆன்மா உடலை 

விட்டுப் பிரிந்ததால் 

ஆன்மாவானது 

விடுதலை 

அடைந்து விட்டது 

என்கிறோம் “


“உடலை 

இயற்கை 

எய்தியது 

என்றும்

ஆன்மாவை 

விடுதலை 

அடைந்து விட்டது 

என்றும் 

சொல்கிறோம்”


“இயற்கையில் 

பிறந்த 

இந்த உடலானது 

இயற்கையிலிருந்து 

நழுவி வாழ்ந்து 

முடித்து 

விட்ட பிறகு 

இயற்கையோடு 

இயற்கையாக 

ஒன்றாக

இணைந்து 

மீண்டும் பிறக்க 

முடியாத 

நிலையை 

அடைவதைத் தான் 

இயற்கை 

எய்தினார் 

என்கிறோம் “


“உடலிலிருந்து 

ஆன்மா 

பிரிந்து விட்டது 

அதாவது ஆன்மா 

விடுதலை 

அடைந்து விட்டது 

என்று சொன்னால் 

உடலிலிருந்து 

பிரிந்து விட்ட 

ஆன்மாவானது 

உடலிலிருந்து 

தன்னை 

முழுவதுமாக 

பிரித்து கொண்டு 

விட்டது 

என்று பொருள்

உடலுடன் 

தனக்கிருந்த 

உறவை 

அறுத்துக் 

கொண்டு விட்டது 

என்று பொருள்

அந்த ஆன்மா 

தன்னுடைய 

கர்மவினைகளை 

கழித்து விட்டது 

என்று பொருள்

அந்த ஆன்மா 

தன்னுடைய 

பிறப்பின் 

சுழற்சியை 

நிறுத்தி விட்டது 

என்று பொருள்

உடலுடன் அந்த 

ஆன்மாவானது 

மீண்டும் சேராது 

என்று பொருள்

மீண்டும் அந்த 

ஆன்மாவானது 

பிறப்பெடுக்க 

வேறு ஒரு 

உடலைத் 

தேடாது 

என்று பொருள் 

மீண்டும் அந்த 

ஆன்மாவிற்கு 

பிறப்பு 

என்ற ஒன்று 

கிடையாது 

என்று பொருள்

மீண்டும் அந்த 

ஆன்மா பிறக்காது 

என்று பொருள்

இத்தகைய ஒரு 

நிலை இருந்தால் 

மட்டுமே 

இயற்கை 

எய்தினார் 

என்று சொல்ல 

வேண்டும்”


“இறந்த 

அனைவரையுமே 

இயற்கை 

எய்தினர் என்று 

சொல்லக்கூடாது

ஏனென்றால் 

இறந்தவர்களின் 

ஆன்மாவானது 

அதில் 

பதிந்துள்ள 

கர்மாக்களுக்கு 

ஏற்றபடி 

பிறப்பெடுக்க 

வாய்ப்பு இருக்கிறது

இறந்தவர்களின் 

ஆன்மாவானது 

மீண்டும் 

பிறக்காது என்று 

நிச்சயமாக 

சொல்லக்கூடிய 

நிச்சயமான நிலை 

நிலவவில்லை

இறந்தவர்களின் 

ஆன்மாவானது 

மீண்டும் எப்போது 

வேண்டுமானாலும் 

பிறக்கலாம் 

என்ற 

நிச்சயமற்ற தன்மை 

நிலவுவதால் 

இறந்தவர்களை 

இயற்கை 

எய்தினார் 

என்றும் 

அவருடைய 

ஆன்மா விடுதலை 

அடைந்து விட்டது 

என்றும் 

சொல்லக் கூடாது”


-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்


-----------16-08-2020

///////////////////////////


திருக்குறள்-ஒத்தது -பதிவு-2


 திருக்குறள்-ஒத்தது

-பதிவு-2


“எந்த ஒன்றின் 

கட்டுப்பாட்டிற்குள்ளும் 

இல்லாமல் மகன் 

செயல்பட்டாலும் 

அதனை விடுதலை 

என்று சொல்ல 

முடியாது

ஏனென்றால் எந்த 

சமயத்திலும் மகன் 

தன் தந்தையுடன் 

இணைந்து 

தன்னுடைய 

தந்தையின் 

கட்டுப்பாட்டிற்குள் 

இருந்து 

செயல்படலாம் 

இத்தகைய ஒரு 

நிச்சயமற்ற

தன்மை இங்கே 

நிலவுகிறது”


“மகன் தந்தையுடன் 

சேரமாட்டான் என்று 

நிச்சயமாக 

சொல்லமுடியாது 

அதாவது 

இங்கே மகன் 

தந்தையுடன் 

சேர மாட்டான் என்று 

நிச்சயமான தன்மை 

நிலவவில்லை 

மகன் தந்தையுடன் 

எந்த நேரத்திலும் 

சேரக்கூடிய 

வாய்ப்பு 

இருக்கிறது என்ற 

நிச்சயமற்ற

தன்மையே 

நிலவுகிறது”


“ஆகவே மகன் 

தந்தையை விட்டு 

பிரிந்து சென்று 

தனியாக 

கம்பெனியை 

வைத்துக் கொண்டு 

வியாபாரம் 

செய்வதை 

விடுதலை என்று 

சொல்ல முடியாது”


2.கைதி :

“கைதி ஒருவன் 

சிறைக்குள் 

இருக்கிறான்

கைதி சிறைக்குள் 

இருக்கும் வரை 

சிறையின் 

கட்டுப்பாட்டிற்குள் 

இருந்து 

செயல்படுகிறான் 

அதனால் 

இதற்குப் பெயர் 

சுதந்திரம் “


“சிறையில் இருந்து 

வெளியில் வந்து 

விட்ட கைதி 

எந்த ஒன்றின் 

கட்டுப்பாட்டிற்குள்ளும் 

இல்லாமல் தனித்து 

செயல்பட்டால் 

அதற்குப் பெயர் 

விடுதலை

அதனால் தான் 

சிறையில் இருக்கும் 

கைதி வெளியில் 

வந்தால் விடுதலை 

ஆனான் என்கிறோம்”


“சிறையிலிருந்து 

வெளியே 

வரும் கைதி 

விடுதலை ஆகி 

வருகிறான் என்று 

சொல்வதற்கு 

காரணம் 

அவன் மீண்டும் 

ஒரு தவறை 

செய்து அந்த 

சிறைக்குள் 

செல்லக்கூடாது என்ற 

காரணத்திற்காகத் தான்

அதாவது 

சிறையிலிருந்து

வெளியே வந்தவன் 

மீண்டும் அந்த 

சிறைக்குள் 

செல்லக் கூடாது 

என்பதற்காகதத் 

தான் விடுதலை 

என்கிறோம்”


“கைதியானவன் 

தனித்து 

செயல்படக்கூடிய

தன்மையைப் 

பெற்றிருக்கிறான் என்ற 

காரணத்திற்காகத் தான் 

கைதியானவனை 

விடுதலை ஆகி 

விட்டான் 

என்கிறோம் 

மீண்டும் சிறைக்கு 

வரக்கூடாது என்ற 

காரணத்திற்காகத் தான் 

விடுதலை 

ஆகி விட்டான் 

என்கிறோம் “


“ஆனால் 

சிறையிலிருந்து 

வெளியே வரும் 

பல பேர் மீண்டும் 

சிறைக்குள் வந்து 

அந்த சிறையின் 

கட்டுப்பாட்டிற்குள் 

இருந்து 

செயல்படுவதால் 

சுதந்திரம் 

அடைகின்றனர் 

சிறையிலிருந்து 

வெளியே வரும் 

கைதிக்கு விடுதலை 

அடைந்தான் என்ற 

வார்த்தையைப் 

பயன்படுத்தக் கூடாது 

சுதந்திரம் 

அடைந்தான் 

என்று தான் 

சொல்ல வேண்டும் “


“கைதி மீண்டும் 

சிறைக்கு 

போகாமல் 

இருந்தால் 

விடுதலை 

என்ற வார்த்தையைப் 

பயன்படுத்தலாம்

ஆனால் 

கைதி மீண்டும் 

சிறைக்கு போகாமல் 

இருப்பான் என்று 

சொல்ல முடியாது

கைதி எப்போது 

வேண்டுமானாலும் 

சிறைக்கு 

போகலாம் 

என்ற 

நிச்சயமற்ற தன்மை 

நிலவுகிறது

கைதி சிறைக்கு 

போக மாட்டான் 

என்ற 

நிச்சயமான தன்மை 

நிலவவில்லை”


-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்


-----------16-08-2020

////////////////////////////