September 20, 2019

பரம்பொருள்- பதிவு-63


            பரம்பொருள்- பதிவு-63

“இந்துமதக் கோயிலின்
கர்ப்பக் கிரகத்தில்
இருக்கும் கடவுள்
சிலையிலிருந்து
உற்பத்தி செய்யப்பட்டு
இயங்கிக்
கொண்டிருக்கும்
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
வட்ட வடிவில்
சுற்றிக் கொண்டே
வருவதற்கும் ;
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
வட்ட வடிவில் ஒரு
சக்தி வட்டத்தை
உருவாக்குவதற்கும் ;
கடவுள் சக்தியை
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
குவித்து வைப்பதற்கும் ;
மூன்று வெவ்வேறு
தன்மையுள்ள
9-பலிபீடங்கள் பயன்
படுத்தப்படுகின்றன “

9-பலிபீடங்களின்
மூன்று வெவ்வேறு
தன்மைகள் :

ஒன்று :
"பலிபீடம் தன் மீது படும்
கடவுள் சக்தியை ;
அது செல்லும்
திசையிலேயே
நேராக செல்வதற்கான
வேலையைச் செய்கிறது ; "

இரண்டு :
"பலிபீடம் தன்மீது
படும் கடவுள் சக்தியை
இடது புறமாகவோ
அல்லது
வலது புறமாகவோ
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது "

மூன்று :
"பலிபீடம் தன் மீது படும்
கடவுள் சக்தியை  
அது செல்லும்
திசையிலேயே
நேராக செல்வதற்கான
வேலையையையும் ;
பலிபீடம் தன்மீது
படும் கடவுள் சக்தியை
இடது புறமாகவோ
(அல்லது)
வலது புறமாகவோ
திருப்பி விடும்
வேலையையும் ;
ஆக மொத்தம் இரண்டு
வேலைகளைச் செய்கிறது "

“மூன்று வெவ்வேறு
தன்மையுள்ள
இந்த 9-பலிபீடங்களும்
ஒவ்வொரு
இந்துமதக் கோயிலின்
ஆகமவிதிகளுக்கு
ஏற்ப கோயிலில்
அமைக்கப்பட்டிருக்கும்”

“கோயிலில்
கர்ப்பக்கிரகத்திற்கு
எதிராக ஒரு பலிபீடம் ;
அஷ்ட திக்குகளில்
எட்டு பலிபீடங்கள்
ஆக மொத்தம்
கோயிலில் உள்ள
பல்வேறு
பலிபீடங்களில்
முக்கியமாக
9-பலிபீடங்கள் எடுத்துக்
கொள்ளப்படுகின்றன,”

“அஷ்ட திக்குகள்
என்றால்
எட்டு திசைகள்
என்று பொருள் ;
எட்டு திசைகள்
எனப்படுபவை
கிழக்கு திசை ;
தென்கிழக்கு திசை ;
தெற்கு திசை ;
தென்மேற்கு திசை ;
மேற்கு திசை ;
வடமேற்கு திசை ;
வடக்கு திசை ;
வடகிழக்கு திசை ;
ஆகியவை ஆகும்”

“கர்ப்பக் கிரகத்தில்
இருக்கும்
கடவுள் சிலைக்கு
எதிரில் இருக்கும்
பலிபீடம் ;
மற்றும்
எட்டு திசைகளில்
இருக்கும் எட்டு
பலிபீடம் ;
ஆக மொத்தம்
9-பலிபீடங்களும்
மூன்று வெவ்வேறு
விதமான
தன்மைகளைக் கொண்டு
கடவுள் சக்தியை
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
சுற்றிக் கொண்டே
வரும்படிச் செய்து ;
கடவுள் சக்தியை
கோயிலுக்குள்
வட்ட வடிவில் ஒரு
சக்தி வட்டத்தை
உருவாக்கி ;
கடவுள் சக்தியை
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
சக்தியை குவித்து
வைக்கும் ;
மிகப்பெரிய
பணியினைச்
செய்து வருகிறது,.”

“மூன்று வெவ்வேறு
விதமான
தன்மைகளைக் கொண்ட
9-பலிபீடங்கள்
கடவுள் சக்தியை
கோயிலுக்குள்
எப்படி சுற்றி
வரும்படிச் செய்து
கடவுள் சக்தியை
கோயிலுக்குள்
எப்படி குவித்து
வைக்கும்
வேலையைச் செய்கிறது
என்று தெரியுமா ?”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
-----------20-09-2019
//////////////////////////////////////////////////////////