April 19, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-6


               
ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-6

ஒன்பது நபர்கள்
பத்து ரூபாய்க்கு
ஐம்பது சிப்ஸ்கள்
வைத்து
விற்பனை செய்தாலும்
மக்கள் அதை
பெரும்பாலும்
வாங்கி சாப்பிடுவது
இல்லை
ஆனால்,
பத்து ரூபாய்க்கு
பத்து சிப்ஸ் வைத்து
மீதியிடங்களை காற்றால்
நிரப்பி ஏமாற்றி
விற்பனை செய்தாலும்
மக்கள் ஏன் இப்படி
மக்களை ஏமாற்றும்
விதத்தில் ஏமாற்றி
விற்பனை செய்கிறீர்கள்
என்று யாரும்
கேள்வி கேட்காமல்
ஒரு நபர் செய்த
அந்த சிப்ஸ் பாக்கெட்டை
வாங்கி பெரும்பாலான
மக்கள் அதனை
சாப்பிட்டு வருகின்றனர்,

இதுதான் கஷ்டப்பட்டு
உழைப்பவர்களுக்கும்,
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்தியும்,
பிறர் எற்றுக்
கொள்ளத்தக்க
செய்ல்களைச் செய்தும்
திறமையாக வேலை
செய்பவர்களுக்கும்
உள்ள வித்தியாசம்
ஆகும்



இதே போல்
புலவர்களுக்கும்
ஒவையாருக்கும்
இடையே
நடைபெற்ற
நிகழ்ச்சியானது
கஷ்டப்பட்டு வேலை
செய்பவர்களுக்கும்,
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்தியும்,
பிறர் ஏற்றுக்
கொள்ளத்தக்க
செய்ல்களைச் செய்தும்
திறமையாக வேலை
செய்பவர்களுக்கும்
உள்ள வித்தியாசம்
ஆகும்.

நாளை காலைக்குள்
நான்கு கோடி பாடல்கள்
வேண்டும் என்று
சொன்னவுடன்
யோசிக்காமல்
தாங்கள் தொடர்ந்து
செய்யும் வேலையான
பாடல் எழுதுவதையே
நினைவில் கொண்டு
காலைக்குள் எப்படி
பாடல் எழுதி
முடிப்பது
எத்தனை பேர்
அழைத்து
பாடல் எழுத
சொன்னாலும்
நான்கு கோடி பாடல்
எழுத முடியாதே
என்று யோசித்தனர்

அரசர் இட்ட
கட்டளையை
எப்படி முடிப்பது
எத்தனை ஆட்களைக்
கொண்டு முடிப்பது
என்று தான் யோசித்தனர்

இவர்கள் தான்
கஷ்டப்பட்டு
வேலை செய்பவர்கள்

செய்த வேலையை
தொடர்ந்து செய்து
கொண்டிருப்பார்கள்

கஷ்டப்பட்டு வேலை
செய்பவர்கள் அனைவரும்
தொடர்ந்து தாங்கள்
செய்த வேலையை
திரும்ப
திரும்ப செய்வார்கள்

இந்தப் புலவர்கள்
அனைவரும் ஒரே
விஷயத்தைத் தான்
யோசித்தனர்
எப்படி நான்கு கோடி
பாடல் எழுதுவது
என்பதை மட்டும் தான்

---------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////////