May 11, 2020

பரம்பொருள்-பதிவு-236


               ஜபம்-பதிவு-484
             (பரம்பொருள்-236)

“40 வாட்ஸ்
பல்பில்
40 வாட்ஸ்
அளவிலான
மின்சாரம்
பாயும் போது
40 வாட்ஸ்
பல்ப்
வெளிச்சம்
தரும்”

“40 வாட்ஸ்
பல்பில்
100 வாட்ஸ்
மின்சாரம்
வந்தால்
அதாவது
அதிகப்படியாக
வந்தால்
40 வாட்ஸ்
பல்ப்
வெடித்து
விடும் “

“அதைப்
போலத்தான்
மாத விலக்கு
நாட்களில்
பெண்கள்
உடலும்
உயிரும்
தாங்கும்
அளவுக்கு
கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
கடவுள் சக்தி
வந்தால்
உடல்
அதை
ஏற்றுக்
கொள்ளும்
மாதவிலக்கு
நாட்களில்
பெண்களின்
உடல்
தாங்கும்
சக்தியை விட
அதிகமான
கடவுள் சக்தி
வந்தால்
உடல்
அதை
ஏற்றுக்
கொள்ளாது “

“அதனால்
மாதவிலக்கு
நாட்களில்
பெண்கள்
கோயிலில்
உள்ள கடவுள்
சக்திக்குள்
வந்தால்
கோயிலில்
உள்ள
கடவுள்
சக்தியானது
உடலுக்குள்
பாயும் போது
அதை
தாங்கக் கூடிய
சக்தி
மாத விலக்கு
நாட்களில்
பெண்களுக்கு
இருக்காது
என்ற
காரணத்தினால்
தலை
சுற்றுதல்
மயக்கம்
வருதல்
வாந்தி
எடுத்தல்
அதிகப்படியான
உதிரப்போக்கு
உண்டாகுதல்
போன்றவை
ஏற்படும்
இதனால்
பலவீனமாக
இருக்கும்
உடலில்
வலியானது
அதிகரிக்கும் “

“அதாவது
உடலில்
உள்ள
ஆன்ம
சக்தியானது
கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
கடவுள்
சக்தியை
ஏற்றுக் கொள்ளும்
நிலையில்
இருக்காது “

“மாத விலக்கில்
இருக்கும்
பெண்களுடைய
உடலும்
உயிரும்
கடவுள் சக்தியை
ஏற்றுக்
கொள்ளக்கூடிய
நிலையில்
இருக்காது என்ற
காரணத்தினால்
தான்
பெண்கள்
மாதவிடாய்
இருக்கும் நாட்களில்
உலகம் முழுவதும்
சகதி களமாய்
இருக்கும்
இந்து மத
கோயில்களில்
அனுமதிப்பது
இல்லை  

“இந்து மதக்
கோயிலில் உள்ள
கோபுரங்கள்
மற்றும்
அதனைச்
சுற்றியுள்ள
பகுதிகளில்
காம ரசம்
சொட்டும் சிலைகள்
வடிக்கப்பட்டு
இருப்பதற்கான
காரணங்கள் என்ன
என்று தெரியுமா”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 11-05-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-235


              ஜபம்-பதிவு-483
            (பரம்பொருள்-235)

“பெண்களுக்கு
மாத விலக்கு
வரும்
நாட்களில்
சக்தியின்
களமாக மாற்றி
வைக்கப்பட்டிருக்கும்
ஆகம
சாஸ்திரத்தின்படி
கட்டப்பட்ட
கோயிலுக்குள்
பெண்கள்
சென்றால்
மாத விலக்கு
நாட்களில்
அந்த சக்தியை
தாங்கக் கூடிய
அளவிற்கு
அந்தப்
பெண்களுக்கு
உடலிலும்
உயிரிலும் சக்தி
இருக்காது
உடலும்,
உயிரும்
கோயிலில்
உள்ள
அந்த
சக்தியை
தாங்க
முடியாத
நிலையில்
இருக்கும் “

“ஏற்கனவே
உடலாலும்
உயிராலும்
பலவீனப்பட்டு
இருக்கும்
பெண்கள்
அதிகப்படியான
சக்தியை
தாங்கக் கூடிய
அளவிற்கு
உடலிலும்
உயிரிலும்
சக்தி இருக்காது”

“பெண்கள்
சாதாரண
நிலையில்
கோயிலுக்குச்
செல்லும்போது
அவர்களுடைய
உடலில்
உள்ள
60 சதவீதம்
ஆன்ம
சக்தியானது
கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
80 சதவீதம்
கொண்ட
கடவுள்
சக்தியுடன்
தொடர்பு
கொண்டு
அந்த
கடவுள்
சக்தியை
ஏற்றுக்
கொள்வதால்
அந்த
பெண்ணின்
ஆன்ம
சக்தியானது
80 சதவீதமாக
உயருகிறது “

“ஆனால்
மாதவிலக்கு
நாட்களில்
பெண்களின்
ஆன்ம
சக்தியானது
30 சதவீதமாக
இருக்கும்
இந்த நிலையில்
அந்தப் பெண்கள்
கோயிலுக்கு
சென்றால்
கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
80 சதவீதம்
கடவுள்
சக்தியானது
முழுவதுமாக
மாத விலக்கில்
இருக்கும்
அந்த பெண்ணின்
உடலிலும்
உயிரிலும்
பாய்கிறது “

“இதனால்
அந்த பெண்ணின்
ஆன்ம
சக்தியானது
30 சதவீதத்திலிருந்து
படிப்படியாக
30 சதவீதத்திலிருந்து
40 சதவீதம்
50 சதவீதம்
60 சதவீதம்
70 சதவீதம்
80 சதவீதம்
என உயர்ந்து
கொண்டே
செல்கிறது “

“கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
80 சதவீதம்
கடவுள்
சக்தியானது
மாத விலக்கில்
இருக்கும்
பெண்களின்
உடலில்
பாய்ந்தால்
உடல் அதை
ஏற்றுக்
கொள்ளாது “

“உடலில்
உள்ள
சக்தியை விட
கோயிலில்
உள்ள சக்தி
அதிகம்
எனவே
உடல் அந்த
சக்தியைத்
தாங்காது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

-------------11-05-2020
//////////////////////////////////////////


பரம்பொருள்-பதிவு-234


              ஜபம்-பதிவு-482
            (பரம்பொருள்-234)

“ஆன்மீகத்தின்
படிநிலை
வரிசையில்
ஞானத்தைப்
பெற்று
சமாதி
நிலையைச்
சுவைத்தவர்கள் ;
முக்தி என்ற
மோட்ச நிலையை
அடைவதற்கு
காத்துக்
கொண்டிருப்பவர்கள் ;
உண்மையை
உணர்ந்தவர்கள் ;
அனைத்தும்
அறிந்த
சித்தர்கள் ;
அதாவது
ஆன்ம நிலை
உயர்ந்தவர்களுடைய
ஆன்ம சக்தியானது
100 சதவீதமாக
இருக்கும் “

“இத்தகைய
ஆன்ம நிலை
உயர்ந்தவர்கள்
80 சதவீதம்
கடவுள் சக்தியைக்
கொண்ட
கோயிலுக்குச்
சென்று
அந்தக்
கோயிலைச்
சுற்றி உள்ள
சக்தி களத்தில்
சுற்றி வரும்போது
சக்தி களத்தில்
உள்ள
கடவுள் சக்திக்கும்
ஆன்ம நிலை
உயர்ந்தவர்களுடைய
ஆன்ம சக்திக்கும்
இடையே
பரிமாற்றம்
நடை பெறுகிறது “

“அதாவது
ஆன்ம நிலை
உயர்ந்தவர்களுடைய
100 சதவீதம்
ஆன்ம சக்தியானது
அந்தக் கோயிலில் 
சக்திகளத்தில்
உள்ள
80 சதவீதம்
கடவுள் சக்தியுடன்
தொடர்பு
கொண்டு
ஆன்ம நிலை
உயர்ந்தவர்களுடைய
ஆன்ம சக்தியானது
கடவுள் சக்தியுடன்
ஒன்றாகக்
கலந்து
அந்தக் கோயிலில் 
சக்திகளத்தில்
உள்ள
கடவுள் சக்தியை
100 சதவீதமாக
உயர்த்துகிறது
கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
கடவுள் சக்தியானது
ஆன்ம நிலை
உயர்ந்தவர்களுடைய
ஆன்ம சக்தியை
ஏற்றுக் கொள்கிறது “

“80 சதவீதமாக
இருந்த
கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
கடவுள் சக்தியானது
80 சதவீதத்திலிருந்து
படிப்படியாக
உயர்ந்து
கடவுள்
சக்தியானது
100 சதவீதமாக
மாற்றம்
அடைகிறது “

“ஆன்ம நிலை
உயர்ந்தவர்களுடைய
100 சதவீதம்
ஆன்ம சக்தியானது
கோயிலில்
சக்தி களத்தில்
குறைந்த
நிலையில்
இருக்கும்
கடவுள் சக்தியுடன்
கலந்து
கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
கடவுள் சக்தியை
100 சதவீதமாக
உயர்த்தி
விடுகிறது “

“இந்த செயல்
கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
80 சதவீதம்
கடவுள் சக்திக்கு
100 சதவீதம்
ஆன்ம நிலை
உயர்ந்தவர்களுடைய
ஆன்ம சக்தியை
கோயிலில் உள்ள
கடவுள்
சக்திக்கு
ஆன்ம சக்தியை
அளிப்பதைக்
குறிக்கிறது “

“இது தான்
கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
குறைவான
கடவுள் சக்திக்கு
ஆன்ம நிலை
உயர்ந்தவர்கள்
தங்களுடைய
ஆன்ம சக்தியை
அளிப்பதைக்
குறிக்கும் செயல்
ஆகும் “

“இவ்வாறு
குறைவான
ஆன்ம சக்தியைக்
கொண்ட பெண்
அதிகமான
கடவுள்
சக்தியுடன்
தொடர்பு கொண்டு
கடவுள் சக்தியை
ஏற்றுக் கொள்வதன்
மூலமும்
ஆன்ம நிலை
உயர்ந்தவர்களுடைய
உயர்ந்த
ஆன்ம சக்தியை
கோயிலில்
சக்தி களத்தில்
குறைவாக
உள்ள கடவுள்
சக்திக்கு
அளிப்பதன்
மூலமும்
ஏற்றுக் கொள்வது
அளிப்பது
என்று
இரண்டு
நிலைகளில்
கோயிலில்
சக்தியானது
பரிமாற்றம்
செய்யப்படுகிறது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-----------11-05-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-233


              ஜபம்-பதிவு-481
             (பரம்பொருள்-233)

“ஒரு பெண்
சாதாரண
நிலையில்
இருக்கும் போது
கோயிலுக்குச்
செல்கிறாள் ;
அவ்வாறு
அந்தப் பெண்
கோயிலுக்குச்
செல்லும் போது
அந்த பெண்ணின்
ஆன்ம சக்தியானது
60 சதவீதமாக
இருக்கிறது ;
அந்தப் பெண்
சென்ற
கோயிலுக்குள்
கோயிலைச்
சுற்றி உள்ள
சக்தி களத்தில்
கடவுள் சக்தியானது
80 சதவீதமாக
இருக்கிறது ;”

“அந்தப் பெண்
கோயிலுக்குச்
சென்று அந்த
கோயிலைச்
சுற்றி உள்ள
சக்தி களத்தில்
சுற்றி
வரும்போது
சக்தி களத்தில்
உள்ள
கடவுள் சக்திக்கும்
அந்த பெண்ணின்
உடலில்
உள்ள
ஆன்ம சக்திக்கும்
இடையே
பரிமாற்றம்
நடைபெறுகிறது “

“அதாவது
அந்தக் கோயிலில்  
சக்திகளத்தில்
உள்ள
80 சதவீதம்
கடவுள் சக்தியானது
அந்தப்
பெண்ணின்
ஆன்ம சக்தியுடன்
தொடர்பு
கொண்டு
அந்தப் பெண்ணின்
ஆன்ம சக்தியுடன்
கடவுள்
சக்தியானது
ஒன்றாகக்
கலந்து
அந்தப்
பெண்ணின்
ஆன்ம சக்தியை
80 சதவீதமாக
உயர்த்துகிறது
சாதாரண
நிலையில்
அந்தப் பெண்
இருப்பதால்
அந்த பெண்ணின்
உடலில் உள்ள
ஆன்ம சக்தியானது
கோயிலில்
உள்ள
கடவுள்
சக்தியை
ஏற்றுக்
கொள்கிறது “

“60 சதவீதமாக
இருந்த
அந்த
பெண்ணின்
ஆன்ம சக்தியானது
60 சதவீதத்திலிருந்து
படிப்படியாக
உயர்ந்து
ஆன்ம சக்தியானது
80 சதவீதமாக
மாற்றம்
அடைகிறது “

“இது எப்படி
என்றால்
உயர்ந்த நிலத்தில்
ஓடிக்
கொண்டிருக்கும்
ஆற்று நீரானது
தாழ்ந்த நிலம்
நோக்கி
வரும் போது
அதை நிரப்பி
விட்டு எப்படி
நீரின் நிலையை
உயர்ந்த
இடத்திலும்
தாழ்ந்த
இடத்திலும்
ஒன்றாக
மாற்றி விட்டு
எப்படி
செல்கிறதோ
அவ்வாறே
கோயிலில் உள்ள
80 சதவீதம்
கடவுள்
சக்தியானது
குறைந்த
ஆன்ம சக்தியைக்
கொண்ட
பெண்ணின்
ஆன்ம சக்தியுடன்
கலந்து
அந்த பெண்ணின்
ஆன்ம சக்தியை
80 சதவீதமாக
உயர்த்தி
விடுகிறது “

“இந்த செயல்
60 சதவீதம்
ஆன்ம சக்தியைக்
கொண்ட
அந்த பெண்
80 சதவீதம்
கடவுள்
சக்தியைக்
கொண்ட
கோயிலுக்குச்
சென்று
கோயிலில் உள்ள
கடவுள்
சக்தியைப்
பெற்றுக்
கொண்டதைக்
குறிக்கிறது “

“இது தான்
குறைவான
ஆன்ம சக்தியைக்
கொண்ட பெண்
தன்னை விட
அதிகமான
கடவுள் சக்தியைக்
கொண்ட
கோயிலுக்குச்
சென்று
தன்னுடைய
ஆன்ம சக்தியை
ஏற்றுக் கொண்ட
செயல் ஆகும் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-----------11-05-2020
//////////////////////////////////////////