May 11, 2020

பரம்பொருள்-பதிவு-236


               ஜபம்-பதிவு-484
             (பரம்பொருள்-236)

“40 வாட்ஸ்
பல்பில்
40 வாட்ஸ்
அளவிலான
மின்சாரம்
பாயும் போது
40 வாட்ஸ்
பல்ப்
வெளிச்சம்
தரும்”

“40 வாட்ஸ்
பல்பில்
100 வாட்ஸ்
மின்சாரம்
வந்தால்
அதாவது
அதிகப்படியாக
வந்தால்
40 வாட்ஸ்
பல்ப்
வெடித்து
விடும் “

“அதைப்
போலத்தான்
மாத விலக்கு
நாட்களில்
பெண்கள்
உடலும்
உயிரும்
தாங்கும்
அளவுக்கு
கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
கடவுள் சக்தி
வந்தால்
உடல்
அதை
ஏற்றுக்
கொள்ளும்
மாதவிலக்கு
நாட்களில்
பெண்களின்
உடல்
தாங்கும்
சக்தியை விட
அதிகமான
கடவுள் சக்தி
வந்தால்
உடல்
அதை
ஏற்றுக்
கொள்ளாது “

“அதனால்
மாதவிலக்கு
நாட்களில்
பெண்கள்
கோயிலில்
உள்ள கடவுள்
சக்திக்குள்
வந்தால்
கோயிலில்
உள்ள
கடவுள்
சக்தியானது
உடலுக்குள்
பாயும் போது
அதை
தாங்கக் கூடிய
சக்தி
மாத விலக்கு
நாட்களில்
பெண்களுக்கு
இருக்காது
என்ற
காரணத்தினால்
தலை
சுற்றுதல்
மயக்கம்
வருதல்
வாந்தி
எடுத்தல்
அதிகப்படியான
உதிரப்போக்கு
உண்டாகுதல்
போன்றவை
ஏற்படும்
இதனால்
பலவீனமாக
இருக்கும்
உடலில்
வலியானது
அதிகரிக்கும் “

“அதாவது
உடலில்
உள்ள
ஆன்ம
சக்தியானது
கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
கடவுள்
சக்தியை
ஏற்றுக் கொள்ளும்
நிலையில்
இருக்காது “

“மாத விலக்கில்
இருக்கும்
பெண்களுடைய
உடலும்
உயிரும்
கடவுள் சக்தியை
ஏற்றுக்
கொள்ளக்கூடிய
நிலையில்
இருக்காது என்ற
காரணத்தினால்
தான்
பெண்கள்
மாதவிடாய்
இருக்கும் நாட்களில்
உலகம் முழுவதும்
சகதி களமாய்
இருக்கும்
இந்து மத
கோயில்களில்
அனுமதிப்பது
இல்லை  

“இந்து மதக்
கோயிலில் உள்ள
கோபுரங்கள்
மற்றும்
அதனைச்
சுற்றியுள்ள
பகுதிகளில்
காம ரசம்
சொட்டும் சிலைகள்
வடிக்கப்பட்டு
இருப்பதற்கான
காரணங்கள் என்ன
என்று தெரியுமா”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 11-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment