May 11, 2020

பரம்பொருள்-பதிவு-235


              ஜபம்-பதிவு-483
            (பரம்பொருள்-235)

“பெண்களுக்கு
மாத விலக்கு
வரும்
நாட்களில்
சக்தியின்
களமாக மாற்றி
வைக்கப்பட்டிருக்கும்
ஆகம
சாஸ்திரத்தின்படி
கட்டப்பட்ட
கோயிலுக்குள்
பெண்கள்
சென்றால்
மாத விலக்கு
நாட்களில்
அந்த சக்தியை
தாங்கக் கூடிய
அளவிற்கு
அந்தப்
பெண்களுக்கு
உடலிலும்
உயிரிலும் சக்தி
இருக்காது
உடலும்,
உயிரும்
கோயிலில்
உள்ள
அந்த
சக்தியை
தாங்க
முடியாத
நிலையில்
இருக்கும் “

“ஏற்கனவே
உடலாலும்
உயிராலும்
பலவீனப்பட்டு
இருக்கும்
பெண்கள்
அதிகப்படியான
சக்தியை
தாங்கக் கூடிய
அளவிற்கு
உடலிலும்
உயிரிலும்
சக்தி இருக்காது”

“பெண்கள்
சாதாரண
நிலையில்
கோயிலுக்குச்
செல்லும்போது
அவர்களுடைய
உடலில்
உள்ள
60 சதவீதம்
ஆன்ம
சக்தியானது
கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
80 சதவீதம்
கொண்ட
கடவுள்
சக்தியுடன்
தொடர்பு
கொண்டு
அந்த
கடவுள்
சக்தியை
ஏற்றுக்
கொள்வதால்
அந்த
பெண்ணின்
ஆன்ம
சக்தியானது
80 சதவீதமாக
உயருகிறது “

“ஆனால்
மாதவிலக்கு
நாட்களில்
பெண்களின்
ஆன்ம
சக்தியானது
30 சதவீதமாக
இருக்கும்
இந்த நிலையில்
அந்தப் பெண்கள்
கோயிலுக்கு
சென்றால்
கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
80 சதவீதம்
கடவுள்
சக்தியானது
முழுவதுமாக
மாத விலக்கில்
இருக்கும்
அந்த பெண்ணின்
உடலிலும்
உயிரிலும்
பாய்கிறது “

“இதனால்
அந்த பெண்ணின்
ஆன்ம
சக்தியானது
30 சதவீதத்திலிருந்து
படிப்படியாக
30 சதவீதத்திலிருந்து
40 சதவீதம்
50 சதவீதம்
60 சதவீதம்
70 சதவீதம்
80 சதவீதம்
என உயர்ந்து
கொண்டே
செல்கிறது “

“கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
80 சதவீதம்
கடவுள்
சக்தியானது
மாத விலக்கில்
இருக்கும்
பெண்களின்
உடலில்
பாய்ந்தால்
உடல் அதை
ஏற்றுக்
கொள்ளாது “

“உடலில்
உள்ள
சக்தியை விட
கோயிலில்
உள்ள சக்தி
அதிகம்
எனவே
உடல் அந்த
சக்தியைத்
தாங்காது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

-------------11-05-2020
//////////////////////////////////////////


No comments:

Post a Comment