January 28, 2024

விழாக்கள்-(9)-75-வது குடியரசு தின விழா-26-01-2024

 

விழாக்கள்-(9)-75-வது குடியரசு தின விழா-26-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

வெற்றி என்பது

பூஞ்சோலையின் கொடியில் இருந்து,

தென்றலில் மிதந்து வந்து,

நம்முடைய கரத்தில்

தவழக்கூடிய மலர் அல்ல,

அந்த மலர் பறிக்க,

புயலைச் சீறிக் கொண்டு

செல்ல வேண்டும் பூந்தோட்டத்துக்கு,

ஆர்வம், ஆற்றல், உழைப்பு

இவற்றால் மட்டுமே பெறக்கூடியது அல்ல,

குறை சொல்பவர்கள்,

கருத்து சொல்பவர்கள்,

ஆகியோரின் பேச்சுக்களை

புறந்தள்ளி விட்டு சென்றால் மட்டுமே,

கிடைக்கக் கூடிய

மணமலர் தான்

அந்த வெற்றி மலர்

என்பதை உணர்ந்து

கொள்ள வேண்டும்

 

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில்

பணிபுரியும் பணியாளர்களுக்கு

நடத்தப்பட்ட

கவிதைப் போட்டியில்

முதல் பரிசும்,

பேச்சுப் போட்டியில்

இரண்டாவது பரிசும்

பெற்றேன் என்பதைத்

தெரிவித்துக் கொள்வதில்

மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

 

நன்றி,

 

------ திரு.K.பாலகங்காதரன்

------ எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

-------28-01-2024

------ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////