August 09, 2020

உயிரே அழுக்குத் துணி -கண்ணதாசன்-3

 

பதிவு-3

கண்ணதாசன் பாடல்

 

“தூய்மையான

வெள்ளைத் துணியில்

அழுக்கு படிந்து

தூய்மையான

வெள்ளைத் துணி

எப்படி

அழுக்குத் துணியாக

மாறுகிறதோ

 

அதைப் போல

 

தூய்மையான

ஆன்மாவில்

கர்மாக்கள் பதிந்து

தூய்மையான

ஆன்மா

அழுக்கடைந்த

ஆன்மாவாக

மாறுகிறது”

 

“அழுக்குத் துணியில்

படிந்துள்ள அழுக்கை

நீக்குவதற்கு எப்படி

சோப்பை

பயன்

படுத்துகிறோமோ

 

அதைப் போல

 

அழுக்கடைந்த

ஆன்மாவில்

பதிந்துள்ள

கர்மாக்களை

நீக்குவதற்கு

வாசியோகத்தைப்

பயன்

படுத்துகிறோம் “

 

“அழுக்கு

நீக்கப்பட்ட

துணியை

தண்ணீரில்

முக்கி

எடுக்கும் போது

எப்படி

அழுக்கடைந்த

துணியானது

தூய்மையடைந்த

துணியாக

அதாவது

வெள்ளைத்

துணியாக

மாறுகிறதோ

 

அதைப்போல

 

அழுக்கு நீக்கப்பட்ட

ஆன்மாவை

இறைவனுடன்

இரண்டறக் கலக்கச்

செய்யும் போது

அழுக்கடைந்த

ஆன்மாவானது

தூய்மையடைந்த

ஆன்மாவாக

அதாவது

பிறவாத நிலையை

அடைகிறது”

 

“தூய்மையான

வெள்ளைத்

துணியில்

அழுக்கு படிந்து

அழுக்குத்

துணியாக

மாறும் போது

அந்த

அழுக்குத் துணியை

சோப்பு கொண்டு

தேய்த்து அழுக்கை

நீக்கி தண்ணீரில்

முக்கி

எடுக்கும் போது

அழுக்குத்

துணியானது

தூய்மையான

வெள்ளைத்

துணியாக மாற்றம்

அடைகிறது

 

அதைப்போல

 

தூய்மையான

ஆன்மாவில்

கர்மாவானது படிந்து

அழுக்கடைந்த

ஆன்மாவாக

மாறும் போது

அந்த

அழுக்கடைந்த

ஆன்மாவை

வாசியோகம்

கொண்டு

பயிற்சி செய்து

கர்மாவை நீக்கி

இறைவனுடன்

இரண்டறக் கலக்கச்

செய்யும் போது

அழுக்கடைந்த

ஆன்மாவானது

தூய்மையான

ஆன்மாவாக

மாற்றம் அடைந்து

பிறவா நிலையை

அடைகிறது”

 

என்பதைத் தான்

உயிரே

அழுக்குத் துணி

என்ற

பாடல் வரிகள்

மூலம்

கண்ணதாசன்

விளக்குகிறார்

 

----------என்றும் அன்புடன்

----------K.பாலகங்காதரன்

 

------------09-08-2020

/////////////////////////////////////////////



உயிரே அழுக்குத் துணி -கண்ணதாசன் -2

 

பதிவு-2

கண்ணதாசன் பாடல்

 

“அழுக்குத் துணியில்

உள்ள அழுக்கை

சோப்பைக் கொண்டு

நன்றாக தேய்த்து

அழுக்குத் துணியில்

உள்ள அழுக்கை

நீக்க வேண்டும் “

 

“அதன் பிறகு

அந்த

அழுக்குத் துணியை

ஓடும் தண்ணீரில்

முக்கி

எடுக்கும் போது

அழுக்குத் துணியில்

படிந்துள்ள

அழுக்கானது

முழுவதும் நீக்கப்பட்டு

அழுக்குத் துணியானது

தூய்மையான

வெள்ளைத் துணியாகி

மாறி விடுகிறது “

 

கர்மா பதிந்துள்ள

ஆன்மா :

 

“ஒரு தூய்மையான

ஆன்மாவில்

கர்மாவானது படிந்தால்

அதற்கு

அழுக்கடைந்த ஆன்மா

என்று பெயர்”

 

“அந்த

அழுக்கடைந்த

ஆன்மாவில்

பதிந்துள்ள

கர்மாவானது

நீக்கப்படாத வரை

அந்த

அழுக்கடைந்த

ஆன்மாவானது

அழுக்கடைந்த ஆன்மா

என்று தான்

அழைக்கப்படும்”

 

“அந்த

அழுக்கடைந்த

ஆன்மாவில்

பதிந்துள்ள

கர்மாவானது

முழுவதும் நீக்கப்பட்டு

தூய்மையான

ஆன்மாவாக

மாறி விட்டால்

அந்த

அழுக்கடைந்த

ஆன்மாவானது

தூய்மையான ஆன்மா

என்று

அழைக்கப்படும்”

 

“அந்த

அழுக்கடைந்த

ஆன்மாவில்

பதிந்துள்ள

கர்மாக்களை

நீக்க வேண்டுமானால்

கர்மாவை

நீக்கும் பொருளாக

வாசியோகத்தைப்

பயன் படுத்த வேண்டும்

 

“அழுக்கடைந்த

ஆன்மாவில்

பதிந்துள்ள

கர்மாவை

வாசியோகத்தைக்

கொண்டு

நன்றாக

பயிற்சி செய்து

அழுக்கடைந்த

ஆன்மாவில்

பதிந்துள்ள

கர்மாவை

நீக்க வேண்டும்”

 

“அதன் பிறகு

அந்த

அழுக்கடைந்த

ஆன்மாவை

இறைவனுடன்

இரண்டறக் கலக்கச்

செய்யும் போது

அழுக்கடைந்த

ஆன்மாவில்

பதிந்துள்ள கர்மாவானது

முழுவதும் நீக்கப்பட்டு

அழுக்கடைந்த

ஆன்மாவானது

தூய்மையான

ஆன்மாவாக

மாறி பிறவா

நிலையை அடைகிறது”

 

“தூய்மையான

வெள்ளைத் துணியானது –

தூய்மையான

ஆன்மாவுடன்

ஒப்பிடப் படுகிறது”

 

“அழுக்கானது –

கர்மாவுடன்

ஒப்பிடப் படுகிறது”

 

“சோப்பானது –

வாசியோகத்துடன்

ஒப்பிடப் படுகிறது”

 

----------என்றும் அன்புடன்

----------K.பாலகங்காதரன்

 

------------09-08-2020

////////////////////////////////////////////////

உயிரே அழுக்குத் துணி-கண்ணதாசன்-1

 

பதிவு-1

கண்ணதாசன் பாடல்

 

உயிரே

அழுக்குத் துணி

உவர்மண்ணே

நம் பிறப்பு
பூவுலக வாழ்க்கை

எனும் பொல்லாத

கல்லினிலே
மோதி

அடிக்கையிலே

முற்றும்

கசக்கையிலே
ஆதி சிவன்

என்னும்

ஆற்றில் வரும்

வெள்ளத்திலே
அழுக்கெல்லாம்

வெளூக்குதடா

வெள்ளையப்பா

அவன்
அருள் என்னும்

நிழல்தனிலே

வெள்ளையப்பா

 

--------படம் –

     திருவருட் செல்வர்

 

-------எழுதியவர்-

     கண்ணதாசன்

 

“மேலே

சொல்லப்பட்ட

கண்ணதாசனின்

பாடல் வரிகள்

உவமையணியைக்

கொண்ட

பாடல் வரிகள்”

 

உவமையணி :

“ஒரு பொருளை

இன்னொரு

பொருளுடன்

ஒப்பிட்டு அழகு

படுத்திக் கூறுவது”

 

“தெரியாத

ஒன்றைப் பற்றி

தெரிந்து

கொள்வதற்காக

தெரிந்த

ஒன்றைக் கொண்டு

விளக்குவது”

 

“ஒரு பொருளை

ஒரு பொருளுடனோ

அல்லது

வேறு

ஒரு பொருளுடனோ

அல்லது

பல பொருளுடனோ

அப்பொருளின்

பண்பு,

தொழில், பயன்

என்பவற்றைக்

காரணமாக் கொண்டு

இயைபு படுத்தி

இரு பொருள்களுக்கும்

இடையே உள்ள

ஒப்புமைப்

புலப்படும்படி

பாடுவது

உவமையணி

எனப்படும்”

 

அழுக்குத் துணி :

 

“ஒரு

தூய்மையான

வெள்ளைத் துணியில்

அழுக்கு படிந்தால்

அதற்கு

அழுக்குத் துணி

என்று பெயர்”

 

“அந்த

அழுக்குத் துணியில்

படிந்துள்ள

அழுக்கானது

முற்றிலும்

நீக்கப்படாத வரை

அந்த

அழுக்குத் துணியானது

அழுக்குத் துணி

என்று தான்

அழைக்கப்படும்”

 

“அந்த

அழுக்குத் துணியில்

உள்ள அழுக்கானது

முழுவதும்

நீக்கப்பட்டு

தூய்மையான

வெள்ளைத் துணியாக

மாறி விட்டால்

அந்த

அழுக்குத்

துணியானது

தூய்மையான

வெள்ளைத் துணி

என்று

அழைக்கப்படும்”

 

“அந்த

அழுக்குத் துணியில்

படிந்துள்ள

அழுக்குகளை

நீக்க வேண்டுமானால்

அழுக்கை

நீக்கும் பொருளாக

சோப்பைப்

பயன்படுத்த வேண்டும்”

 

----------என்றும் அன்புடன்

----------K.பாலகங்காதரன்

 

------------09-08-2020

////////////////////////////////////////////////