April 09, 2024

ஆன்மீகம்-(34)- மனிதனை மிகப்பெரிய பணக்காரனாக்கும் சுதர்சன மந்திரம் -(14)-09-04-2024

 ஆன்மீகம்-(34)- மனிதனை மிகப்பெரிய பணக்காரனாக்கும் சுதர்சன மந்திரம்

-(14)-09-04-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

சுதர்சன மந்திரம்

யாருக்கு சித்தியாகிறதோ

அவர் சொல்படி தான்

சுதர்சன சக்கரம்

கேட்கும்

கீழ்படியும்

சொன்னவைகளைச்

செய்யும்

 

செல்வம் கொழிக்க

சுதர்சன மந்திரம்

சொன்னாலே

போதும்

 

வேறு எந்த

ஒன்றையும்

சொல்ல வேண்டிய

அவசியம் இல்லை

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----09-04-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////