April 23, 2024

தென்காசி சரித்திரம்(15)-பாண்டியர்களால் கட்டப்பட்டு காலத்தை வென்று நிற்கும் விந்தன் கோட்டை-23-04-2024

 

தென்காசி சரித்திரம்(15)-பாண்டியர்களால் கட்டப்பட்டு காலத்தை வென்று நிற்கும் விந்தன் கோட்டை-23-04-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

சோழர்கள் பல்லவர்கள்

என்று என்று

சொல்லி, சொல்லியே

சோழர்கள் தான்

உயர்ந்தவர்கள் என்ற

எண்ணம்

அனைவருடைய

மனதிலும் உண்டாகி

விட்டது

 

தமிழின்  பெருமையையும்

தமிழர்களின் கலை,

கலாச்சாரம்,

பண்பாடு,

ஆகியவற்றை

உலகளவில் கொண்டு

சென்றதிலும்,

பாண்டியர்கள் பங்கு

அளவிடற்கரியது

 

அத்தகைய

சிறப்புமிக்க

பாண்டியர்களால்

கட்டப்பட்ட

விந்தன் கோட்டையைப்

பற்றி இப்போது

பார்ப்போம்

 

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----23-04-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////