August 30, 2020

அறிவிப்பு-பதிவு-3

 

அறிவிப்பு-பதிவு-3

 

2. To establish,

maintain,

develop, and improve

Sports Education,

Sports practice,

Sports Research and

its applied fields

and any other

new disciplines,

through Institutional

centers, Sports Camps,

anywhere in India

to lift the society

to higher values.

 

3.To establish,

maintain, run and

promote Naturopathy,

Homeopathy,

Acupressure,

Acupuncture

treatment centers,

Massage therapy,

Reiki, Allopathy,

Ayurveda,

Pranic healing

and other

alternate therapies.

 

4. Establishment,

acquisition,

maintenance and / or

management or support

of schools, colleges,

training institute,

study centers,

universities,

polytechnic,

professional institutions,

industrial schools,

planetarium and

other institution for

imparting education

and training of

students at Tamilnadu

or any other

places all over India.

 

5. To establish,

maintain, develop,

improve

Yoga Education,

Yoga practice,

Yoga Research and

its applied fields

and any other

new disciplines,

through

Institutional centers,

Ashrams, yoga camps

anywhere in India

to lift the

society to

higher values.

 

இந்திய

அரசியலமைப்புச்

சட்டப்படி

சார்பதிவாளர்

அலுவலகத்தில்

UNIFIED FORCE TRUST

பதிவு செய்வதற்கு

ACCOUNTS OFFICERS,

கலந்தாலோசித்து

DEED (ஆவணம்)

ACCOUNTS

விதிமுறைகளின்படி

தயார் செய்தோம்

வக்கீல்களை

அணுகி

கலந்தாலோசித்து

DEED (ஆவணம்)

அதில் சட்ட

விதிகளைப் புகுத்தி

சட்ட விதிகளின்படி

தயார் செய்தோம்

AUDITORS

கலந்தாலோசித்து

DEED (ஆவணம்)

AUDIT

விதிகளைப் புகுத்தி

தயார் செய்தோம்

பல்வேறு தரப்பட்ட

நபர்களுடன்

கலந்தாலோசித்து

DEED (ஆவணம்)

தயார் செய்தோம்

 

UNIFIED FORCE

TRUST-ஐ

பதிவு செய்யும்போது

சார்பதிவாளர்

அலுவலகத்திற்கு

நேரடியாக வந்து

தேவையான

உதவிகள் செய்ததோடு

மட்டுமல்லாமல்

ஒரு பெரும்

தொகையை

UNIFIED FORCE

TRUST க்கு

முதலில்

Thirumathi.

Hemalatha Ramachandran

Accounts Officer,

அவர்கள்

நன்‘கொடையாக

வழங்கினார்

 

UNIFIED FORCE

TRUST-ஐ

பதிவு செய்யும்போது

சார்பதிவாளர்

அலுவலகத்திற்கு

நேரடியாக வந்து

தேவையான

உதவிகள் செய்ததோடு

மட்டுமல்லாமல்

UNIFIED FORCE

TRUST –மூலமாக

ஆன்மீக விஷயங்களை

மக்களிடம் கொண்டு

செல்வதற்கு

தேவையான

பாடங்களை

தயார் செய்து

கொடுக்கும்

மிகப் பெரிய

பொறுப்பை

என்னுடைய குரு

திரு.மோகன் ஐயா

அவர்கள்

ஏற்றுக் கொண்டு

இருக்கிறார்

 

UNIFIED FORCE

TRUST – ஐ

நிர்வகிக்கும்

பொறுப்பில் நான்

இல்லாவிட்டாலும்

UNIFIED FORCE

TRUST – ன்

வழிகாட்டியாகவும்

ஆலோசகராகவும்

என்றும் அதன்

பின்னணியில்

இருப்பேன்

 

பாண்டவர்கள்

சார்பாக போரிடும்

அர்ஜுனனுக்கு

கிருஷ்ணன் எப்படி

தேரோட்டியாக

இருந்தாரோ

அப்படியே

UNIFIED FORCE

TRUST – க்கு

தலைவியாக

இருக்கும்

திருமதி,P.பிரதீபா

அவர்களுக்கு

தேரோட்டியாக

இருந்து வழி

நடத்துவேன்

என்றும்

உதவிக்கரம்

வேண்டும் என்று

உள்ளக் கதவை

தட்டுபவர்களுக்கு

ஆதரவுக்கரம்

நீட்ட தயாராக

இருக்கிறது

UNIFIED FORCE

TRUST

என்பதை

தெரிவித்துக்

கொள்வதில்

மகிழ்ச்சியடைகிறேன்

 

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்

 

---------30-08-2020

///////////////////////////////////////////////







அறிவிப்பு-பதிவு-2

 

அறிவிப்பு-பதிவு-2

 

நான் பொதுத்துறை

நிறுவனத்தில்

பணிபுரிந்து

கொண்டிருக்கின்ற

காரணத்தினால்

என்னால் அந்த

அறக்கட்டளைக்கு

FOUNDR /

MANAGING TRUSTEE

ஆக இருக்க முடியாது

என்று நான் அந்த

பதவியை

ஏற்றுக் கொள்ளவில்லை

 

அறக்கட்டளையில்

இருந்த ஐந்து

TRUSTEES

வேண்டுகோளின்படி

என்னுடைய

மனைவி திருமதி

P.PRATHIBA

அவர்களை

அறக்கட்டளைக்கு

FOUNDER /

MANAGING TRUSTEE

ஆக நியமிப்பது

என்றும் அவர்களுடன்

இணைந்து ஐந்து

TRUSTEES – யும்

சமூக சேவை

ஆற்றுவது என்றும்

முடிவெடுத்து

அறக்கட்டளையை

தோற்றுவித்தோம்

 

அறக்கட்டளை

தோற்றுவிக்கப்பட்ட

நாள் :

நிகழும்

கலியுகாதி 5122

சாலிவாகன 1942

பசலி 1430

ஹிஜ்ரி 1441-1442

கொல்லம் 1196

ஆங்கில 2020

சார்வரி வருடம்

ஆவணி மாதம்

5-ம் நாள்

வெள்ளிக் கிழமை

(21-08-2020)

திருதியை திதி

உத்தரம் நட்சத்திரம்

சித் யோகம்

தை கரணம்

சித்தயோகமும்

அமிர்த யோகமும்

கூடிய

வளர் பிறையில்

தோற்றுவிக்கப்

பட்டது

எங்களுடைய

அறக்கட்டளை

 

அறக்கட்டளையின்

பெயர் :

 

எங்களுடைய

அறக்கட்டளைக்கு

நாங்கள்

 

ஆங்கிலத்தில்

UNIFIED FORCE TRUST

என்றும்

 

தமிழில்

 

ஒருங்கிணைந்த

ஆற்றல் அறக்கட்டளை

 

என்றும் பெயர்

வைத்திருக்கிறோம்

 

அறக்கட்டளையை

நிர்வகிப்பவர்கள் :

 

 

Thirumathi.P.PRATHIBA

W/o.K.Balagangadharan.

FOUNDER /

MANAGING TRUSTEE

 

1. Thiru.N.KARTHI,

Trustee

 

2. R.GIRISH KRISHNAN

Trustee

 

3. J.SANTHOSHA KUMAR

Trustee

 

4. A.SYED RIYAS

Trustee

 

5. R.M.VENKATA SUBRAMANI

Trustee

 

அறக்கட்டளையின்

OBJECTS :

 

இந்த சமுதாயத்தில்

பல்வேறு

நிலைகளில் உதவி

தேவைப்படுபவர்களுக்கு

உதவி செய்யும்

வகையில்

பல்வேறு

 (OBJECTS)

வகுத்திருக்கிறோம்

அவற்றில் சில

 

1. To grant relief

and assistance to

the needy victims

during the natural

calamities such as

Famine, Earthquake,

Flood, Fire,

Cyclone, Drought,

Pestilence and

other occasions of

calamities of

similar nature

and to give

donations and other

 assistance to

institutions

Establishments or

persons engaged

in such relief work.

 

---------என்றும் அன்புடன்

--------K.பாலகங்காதரன்

 

---------30-08-2020

///////////////////////////////////////////////

 

அறிவிப்பு-பதிவு-1

 அறிவிப்பு-பதிவு-1

 

அன்பிற்கினியவர்களே!

 

நான்

என்னுடைய மனைவி

என்னுடைய சீடர்கள்

என்னுடைய நண்பர்கள்

என் மேல் அன்பு

கொண்டவர்கள்

ஆகிய அனைவரும்

அவர்கள் தாங்கள்

கற்றுக் கொண்ட

கல்விக்கு

ஏற்றபடி

அவர்கள் தாங்கள்

கற்றுக் கொண்டுள்ள

கலைக்கு

ஏற்றபடி

அவர்கள் தாங்கள்

செய்யும் தொழிலுக்கு

ஏற்றபடி

அவர்கள் தங்களுக்கு

கிடைத்திருக்கும்

வசதிக்கு

ஏற்றபடி

அவர்கள் தாங்கள்

வகிக்கும்

துறையில் உள்ள

விஷயங்களுக்கு

ஏற்றபடி

 

பசித்த வயிற்றுக்கு

உணவு அளித்து

உதவிகள் செய்தல்

ஏழை எளிய

மாணவர்கள்

கல்வி பயிலுவதற்கு

உதவிகள் செய்தல்

மருத்துவ உதவிகள்

தேவைப்படுவோருக்கு

மருத்துவ

உதவிகள் செய்தல்

விளையாட்டுத்

துறையில் உதவி

தேவைப்படுபவர்களுக்கு

உதவிகள் செய்தல்

யோகா கற்றுக்

கொள்ள

உதவிகள் செய்தல்

உடற்பயிற்சி

செய்வதற்கு

உதவிகள் செய்தல்

ஆன்மீக வழியில்

செல்வதற்கு

உதவிகள் செய்தல்

போன்ற உதவிகளை

தங்களை

நாடி வந்து

தங்களுடைய

துன்பத்தை நீக்க

உதவி செய்ய

வேண்டும்

என்று உதவி

கேட்பவர்களுக்கு

அவர்களுடைய

தேவையை மனதில்

கொண்டு

அவர்களுடைய

தேவையை

பூர்த்தி செய்து

அவர்களுடைய

துன்பங்களை நீக்கி

அவர்களுக்கு

உதவிகள் பல

செய்து வருகின்றனர்

 

தனியாக இருந்து

கொண்டும்

என்னுடன் இணைந்து

கொண்டும்

இவர்கள் செய்யும்

சமூக சேவைகளை

இனிவரும் காலங்களில்

இவர்கள் அனைவரையும்

ஒன்றாக இணைத்து

ஒன்றாக

செய்ய வைக்க

வேண்டும் என்றும்

நாடி வந்து

உதவி தேவை

என்று கேட்பவர்களுக்கு

மட்டுமல்லாமல்

உதவி தேவைப்படுபவர்கள்

யார் என்று கண்டறிந்து

அவர்களுக்கும்

உதவிகள் செய்ய

வேண்டும் என்றும்

இந்திய அரசின்

அரசியலமைப்புச்

சட்டத்தில் கொடுத்துள்ள

சட்ட விதிகளின் படி

உதவிகள் செய்ய

வேண்டும் என்றும்

அரசிடம் அனுமதி

பெற்று முறைப்படி

உதவிகள் செய்ய

வேண்டும் என்றும்

இனி வரும்

காலங்களில்

இந்த சமுதாயத்திற்கு

செய்யப் போகும்

சமூக சேவைகளை

அறக்கட்டளை

மூலமாக செய்ய

வேண்டும் என்றும்

அதற்கு ஒரு

அறக்கட்டளையை

தோற்றுவிக்க

வேண்டும் என்றும்

முடிவெடுத்தோம்

 

அறக்கட்டளைக்கு

ஒரு பெயரைத்

தேர்ந்தெடுத்தோம்

FOUNDER/

MANAGING TRUSTEE

தலைமையின் கீழ்

ஐந்து

TRUSTEES

ஆக மொத்தம்

ஆறு பேர்களைக்

கொண்டு அந்த

அறக்கட்டளையை

நடத்துவது எனவும்

அதில் உறுப்பினர்களாக

சேருவோரையும்

சேர்த்து கொண்டு

சமூக சேவை

ஆற்றுவோம்

என்றும் முடிவெடுத்தோம்

 

---------என்றும் அன்புடன்

--------K.பாலகங்காதரன்

 

---------30-08-2020

///////////////////////////////////////////////