August 06, 2024

கிறிஸ்தவம்-(6)-பிடித்தவர் பிடிக்காதவர் என்ற வேறுபாடு பார்க்காதவர் காலத்தை வெல்வார்-06-08-2024

 

கிறிஸ்தவம்-(6)-பிடித்தவர் பிடிக்காதவர் என்ற வேறுபாடு பார்க்காதவர் காலத்தை வெல்வார்-06-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

இந்த உலகத்தில்

உள்ள அனைவரும்

தங்களுக்கு பிடித்தவர்

பிடிக்காதவர்

என்று நினைத்துத் தான்

பழகுகின்றனர்

 

பிடித்தவரை உயர்த்தி

சொல்வதும்

பிடிக்காதவரை

தாழ்த்தி சொல்வதும்

எப்போது விட்டு விட்டு

அனைவரையும்

சமமாக யார்

நினைக்கிறாரோ

அவர் தான்

காலத்தை வென்று

நிற்பார்

என்பதை மனதில்

நிறுத்துவோம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

-----06-08-2024

-----செவ்வாய் கிழமை

///////////////////////////////////////////////