அர்ஜுனன் மகன் அரவான்
களப்பலி சிறந்த நூல் விருது பெறும் விழா-07-02-2025
அன்பிற்கினியவர்களே!
நாடகம் (உரைநடை,
கவிதை)
எனும் வகைப்பாட்டில்
2023 ஆம் ஆண்டு
சிறந்த நூலாக
நான் எழுதிய
அர்ஜுனன் மகன்
அரவான் களப்பலி
என்ற நூல்
தெரிவு செய்யப்பட்டு
ரூ.5000/-
பரிசுத்தொகையும்
சான்றிதழும்
தமிழக அரசால்
07-02-2025 ஆம்
ஆண்டு
வெள்ளிக் கிழமை
அன்று
வழங்கி
சிறப்பிக்கப்பட்டது
என்ற தகவலை
அனைவருக்கும்
தெரிவித்துக் கொள்வதில்
நான் மிக்க மகிழ்ச்சி
அடைகிறேன்
நன்றி
------திரு.K.பாலகங்காதரன்
-----எழுத்தாளர்
///////////////////////////////////////////////