February 08, 2025

அர்ஜுனன் மகன் அரவான் களப்பலி சிறந்த நூல் விருது பெறும் விழா-07-02-2025

 

அர்ஜுனன் மகன் அரவான் களப்பலி சிறந்த நூல் விருது பெறும் விழா-07-02-2025

 

அன்பிற்கினியவர்களே!

 

நாடகம் (உரைநடை, கவிதை)

எனும் வகைப்பாட்டில்

2023 ஆம் ஆண்டு

சிறந்த நூலாக

நான் எழுதிய

அர்ஜுனன் மகன்

அரவான் களப்பலி

என்ற நூல்

தெரிவு செய்யப்பட்டு

ரூ.5000/-

பரிசுத்தொகையும்

சான்றிதழும்

தமிழக அரசால்

07-02-2025 ஆம் ஆண்டு

வெள்ளிக் கிழமை

அன்று

வழங்கி

சிறப்பிக்கப்பட்டது

என்ற தகவலை

அனைவருக்கும்

தெரிவித்துக் கொள்வதில்

நான் மிக்க மகிழ்ச்சி

அடைகிறேன்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

///////////////////////////////////////////////





No comments:

Post a Comment